புதன், 26 ஜூலை, 2017

பார்ப்பன சாம்ராஜ்யம்



பார்ப்பன சாம்ராஜ்யம்

பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
*(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.

பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.

பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.

பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.

பார்ப்பன...அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பன....

பொருளாதாரத்தில் பார்ப்பன...பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.

பார்ப்பன...அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.

பார்ப்பன  MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்

லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%

ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%

பார்ப்பன கவர்னர்கள் := 50%

பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%

மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%

இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%

பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%

பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%

சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%

ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%

வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%

பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%

வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%

ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%

 IAS ல் பார்ப்பனர்கள் := 72%

IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%

CBI மற்றும் Custom  சில் பார்ப்பனர்கள் := 72%

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*

இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

சனி, 22 ஜூலை, 2017

தமிழகத்தில் மறவர் சமுதாயம் பெரும்பான்மையான குழுக்களாக வாழும் ஊர்கள்


தமிழகத்தில் மறவர் சமுதாயம் பெரும்பான்மையான குழுக்களாக வாழும் ஊர்கள்

1.கொண்டையன் கோட்டை மறவர் :

வீரபாண்டிய பட்டினம் ,
குலசேகர பட்டினம்,
உடன்குடி
மறவன் மடம்,
வல்லநாடு ,
முறப்ப நாடு ,
வாசுதேவநல்லூர் ,
கோவில்பட்டி ,
சிவகாசி ,
ஸ்ரீவில்லிபுத்தூர் ,,
ராஜபாளையம் ,
சங்கரன்கோவில் ,
தென்காசி ,
பிரம்மதேசம்,
சிவரகோட்டை,
புதுக்கோட்டை (வல்லநாடு),
ஆழ்வார்குறிச்சி ,
நடுவக்குறிச்சி,,
நாணல் காடு ,
ஸ்ரீ வைகுண்டம் ,
சீவலப்பேரி ,
மறுகால்தலை ,பாலாமடை
, கட்டளை ,உதயனேரி ,தாலையூத்து ,ராஜாவல்லிபுரம்,குப்குறிச்சி,குறிச்சி குலம்,  ஜமீன் தேவர்குளம்,
மணியாச்சி
வெள்ளூர் ,,
கோட்டூர் ,
சுத்தமல்லி,
பேட்டை ,,
அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை ,
"வீரம் விளைந்த விளாகம்",
தளபதி சமுத்திரம் ,
கோபாலசமுத்திரம்,
நாங்குநேரி ,
வள்ளியூர் ,
விஜயநாராயணம் ,
கும்பிலம்பாடு ,
தியாகராஜாபுரம்,

ஆறு பங்கு நாட்டார்:

மறுகால்குறிச்சி ,
நெடுங்குளம் ,
கன்னிமார் மலை
மஞ்சன்குளம்,
தென்னிமலை,
புதூர்

2.ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர்:

ராமநாதபுரம்:
சிக்கல்
ராஜாக்கள்பாளையம் ,
கடலாடி ,
முதுகுளத்தூர் ,
சாயல்குடி ,
வாலிநோக்கம்,
வேம்பாறு ,
வைப்பாறு,
கன்னிராஜாபுரம்,
வாகைகுளம்,
கீரந்தை ,
திருச்சுழி ,
அபிராமம் ,
பார்த்திபனூர் ,
கமுதி ,பசும்பொன் ,
அருப்புகோட்டை,
ராமேஸ்வரம்

தேனி:
போடிநாயக்கனூர்,
பெரியகுளம்,
கம்பம்,
கூடலூர்,
சின்னமனூர்,
ஆண்டிபட்டி மற்றும் சுற்றி உள்ள கிராமங்கள்

3.அணில் நிலக்கோட்டை மறவர்:

பலபத்திர ராமபுரம்,
பனவடலிசத்திரம் ,
சங்கரன்கோவில் ,
ராஜபாளையம்

4.கடேச குல பட்டம்கட்டிய மறவர் (கரையாளர்கள்):

பாபநாசம்,
தென்காசி ,
கடையநல்லூர் ,
புளியங்குடி ,
ஊத்துமலை
ஆலங்குளம் ,
காசிமேஜர்புரம் ,

5.ஐந்து நிலை நாடு மறவர்{இளமறவர்}:
முல்லை மங்கலம் ,
சதுர்வேதமங்களம் ,
கன்னமங்களம் ,
சீர்சேந்தமங்கலம்
வேலமங்கலம்
பிரான்மலை,
துவாரன்குறிச்சி,
சிங்கம்புணரி

6.குறிஞ்சிகட்டி மறவர்:

நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

7.சிறுதாலி கட்டிய மறவர்:

மகாராஜபுரம்,
தெற்குகருங்குளம் ,
பழவூர் ,
ராதாபுரம் ,
தனக்கர்குளம் ,
கால்க்கரை ,
கோட்டையன் கருங்குளம்,
தெற்குவள்ளியூர்,
கும்பிகுளம் ,
வாகைகுளம்,
பாணன் குளம்,
தேவர் குளம்,
செங்குளம் , ,
பார்க்கநேரி,
கோலியன் குளம்,
ஆரல்வாய் மொழி ,
முப்பந்தல் ,
களக்காடு ,
தேவ நல்லூர்
,விக்ரமசிங்கபுரம் ,
பலடையார்குளம்,
ஏர்வாடி ,
சிறுமளஞ்சி ,
பெருமளஞ்சி,
பத்தமடை ,
கீழகருவேலங்குளம் ,
மேலகொட்டரம் ,
பிரான்சேரி ,
மேல வடக்கரை,
சித்தூர் - தென்க்கரை
பாவூர் சத்திரம் ,
பத்மநேரி,
சேரன்மாதேவி
,அம்பாசமுத்திரம்
,அயன் சிங்கம்பட்டி ,
கல்லிடை குறிச்சி,

8.வன்னியகொத்து மற்றும் கன்னிகட்டி மறவர்கள் :

சிவகிரி ,
சேத்தூர்
,தலைவன் கோட்டை,
ஏழாயிரம் பண்ணை ,
அழகாபுரி
வேப்பங்குளம் ,
கழுகு மலை ,

9.வணங்காமுடி பண்டார மறவர்:

சோழகத்தேவர் பட்டம் கொண்ட வாண்டையார்

குற்றாலம் ,கொல்லங்கொண்டான் பகுதி மற்றும் இலங்கையில் உள்ள வல்வெட்டி துறை பகுதி ...

10.உப்பு கொடுத்த மறவர்:

புதுக்கோட்டை ,
பொன்னமராவதி ,
திருமயம் ,
சிங்கம்பிடாரி,
புலிவலம் ,
மறவப்பட்டி

11.செம்பிய நாடு மறவர்:

சிவகங்கை,
காளையார்கோவில்,
மறவமங்கலம்,
இளையான்குடி ,
தாயமங்கலம் ,
அபிராமம்
,நைனார்கோவில்,
மானமதுரை ,
பரமக்குடி ,
மற்றும் சுற்றி உள்ள கிராமங்கள்

12.அஞ்சுகொத்து மறவர்:

காரைக்குடி ,
தேவகோட்டை ,
நாகாணி ,
ஓரியூர் ,
ஆவுடையார் கோவில் ,
சுந்தர பாண்டிய பட்டினம்
,பாசிபட்டினம்,
தொண்டி,
திருவாடனை ,
திருவெற்றியூர் ,,,
அஞ்சுகோட்டை,
ஆப்பிராய்
,கைகாட்டி சின்னகீரமங்கலம் ,
முப்பையூர் ,
சீலமேக நாடு ,
ராஜசிங்க மங்கலம் ,
கொத்தியார் கோட்டை ,
தேவிபட்டினம் ,
ராமநாதபுரம்.,.
ராமேஸ்வரம்

13.வளநாடு மறவர்:

தேவகோட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்கள்

14.அகத்தா மறவர்{ மணியக்காரர் }:

தேனி:
கண்டமனூர் ,
போடிநாயக்கனூர் ,
கடமலைகுண்டு ,
பெரியகுளம்

திண்டுக்கல் :
கொடைரோடு ,
வீ .சந்தையூர் ,
கே .ராஜதானி கோட்டை
,நத்தம் கோவில்பட்டி
,வீ.ராஜதானிகோட்டை,

மதுரை :
பிறையூர்,
ஏழுமலை,
சாப்டூர்,
உத்தப்ப நாயக்கனூர்,

சேலம் , நாமக்கல் ,
அருப்புகோட்டை ,
திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்

15.காரண மறவர்{காரண சக்கரவர்த்தி மறவர்}

கமுதி ,
பெருநாழி ,
டிவிஎஸ் -புரம்
அருப்புகோட்டை,

16.செம்மநாடு மறவர் :
RMD:-பாண்டியூர், அக்கிரமேசி, அஞாமடை, இளமனூர், குமாரக்குருச்சி, பசும்பொன் வலசை, கன்ண தேவன்புலி, கீழாய்குடி,
பனவடலிசத்திரம் ,
சிவகிரி ,
சேத்தூர் ,
புளியங்குடி ,
வாசுதேவநல்லூர் ,
தென்காசி ,
ஸ்ரீவில்லிபுத்தூர் ,
ராஜபாளையம் ,
சொக்கம்பட்டி ,
சங்கரன்கோவில்

17.கருமறவர்:

தேனி,
திருச்சி ,
முசிரி,
பொள்ளாச்சி ,
ஈரோடு,இலங்கையில் உள்ள சிலபகுதிகள்

18.பெருதாலி கட்டி மறவர்:

ஊர்க்காடு ,
சேத்தூர்,
அயன்சிங்கம்பட்டி ,
கல்லிடைகுறிச்சி ,
திருச்செந்தூர் ,
ஆறுமுகநேரி ,
சாத்தான்குளம்  அதை சுற்றி உள்ள கிராமங்கள்.

முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி


தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

•       1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

•       தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

•       1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

•       போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

•       தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

•       இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

•       இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

•       தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.

•       பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.

•       அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.


செவ்வாய், 18 ஜூலை, 2017

கள்ளர் குல பட்டங்கள்



கள்ளர் குல பட்டங்கள்

சோழ மண்டலத்தை விரிவுபடுத்திச் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காகச் சுமார் ஈராயிரம் புகழுடைய பட்டங்களை சுமந்த கள்ளர் குல பட்டங்களை  பற்றியஒரு கண்ணோட்டம்.

அ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0001. அகத்தியர்.
0002. அகத்தியார்
0003. அங்கராயர்.
0004. அங்கரான்,
0005. அங்கரார்
0006. அங்கவார்
0007. அங்குரார்
0008. அத்தானியார்
0009. ஆந்தையார்
0010. அன்கராயர்.
0011. அனகராயர்
0012. அங்கதராயர்
0013. அச்சமறியார்.
0014. அச்சிப்பிரியர்
0015. அச்சித்தேவர்.
0016. அச்சுத்தேவர்.
0017. அச்சுதத்தேவர்.
0018. அச்சமறியார்
0019. அச்சிராயர்
0020. அச்சுதர்.
0021. அச்சுதபண்டாரம்.
0022. அச்சுதராயர்
0023. அசையாத்துரையார்.
0024. அசையாத்துரையர்
0025. அடக்கப்பட்டார்.
0026. அடைக்கப்பட்டார்
0027. அடக்குப்பாச்சியார்
0028. அடங்காப்பிரியர்
0029. அடைவளைந்தார்.
0030. அடவளைந்தார்.
0031. அடைவளைஞ்சார்.
0032. அண்டம்வளைந்தார்.
0033. அண்டங்கொண்டார்.
0034. அண்டப்பிரியர்
0035. அண்டமுடையர்.
0036. அண்டக்குடையர்
0037. அண்டாட்சியார்
0038. அண்ணாகொண்டார்
0039. அண்ணுண்டார்.
0040. அண்ணூத்திப்பிரியர்.
0041. அண்ணுத்திப்பிரியர்.
0042. அண்ணுப்பிரியர்.
0043.அதியர்
0044. அதிகமார்.
0045. அதியமார்
அதியமான்
0046. அதியபுரத்தார்
0047. அதிகாரி
0048. அதிகாரியார்
0049. அதிகையாளியார்
0050. அத்திப்பிரியர்
0051. அத்தியாக்கியார்.
0052. அத்திரியாக்கியார்.
0053. அத்திரிமாக்கியார்
0054. அத்திரியர்.
0055. அத்திராயர்.
0057. அத்தியரையர்.
0058. அத்திஅரையர்.
0059. அத்தியாளியார்.
0060. அநந்தர்.அறந்தர்.
0061. அமரகொண்டார்.
0062. அமரண்டார்.
0063. அமராண்டார்
0064. அம்பர்கொண்டார்
0065. அம்பராண்டார்
0066. அம்பர்த்தேவர்
0067. அம்பாணர்.
0068. அம்பலத்தார்.
0069. அம்பலம்.
0070. அம்பானையர்
0071. அம்பானைத்தேவர்
0072. அம்மலத்தேவர்.
0073. அம்மாலைத்தேவர்.
0074. அம்மானைத்தேவர்.
0075. அம்பானைத்தேவர்
0076. அம்பானை
0077. அம்மையார்.
0078. அம்மையர்
0079. அம்மையன்
0080. அம்மையத்தரையர்
0081. அம்மையத்தேவர்.
0082. அம்மையதேவர்
0083. அயிரப்பிரியர்
0084. அரதர்
0085. அரசர்.
0086. அரசதேவர்
0087. அரசப்பிரியர்.
0088. அரசுப்பிரியர்
0089. அரசாண்டார்
0090. அரசாளர்.
0091. அரசாளியார்.
0092. அரசாட்சியார்.
0093. அரசுகொண்டார்
0094. அரசுக்குடையார்.
0095. அரசுக்குடையர்.
0096. அரசுடையார்.
0097. அரசுடையர்
0098. அரசுக்குளைச்சார்.
0099. அரசுக்குவாச்சார்.
0100. அரசுக்குழைத்தார்.
0101. அரிப்பிரியர்
0102. அரியப்பிள்ளை.
0103. அரியபிள்ளை.
0104. அரியதன்.
0105. அருண்மொழித்தேவர்.
0106. அருமொழிதேவர்.
0107. அருமடார்
0108. அருமத்தலைவர்
0109. அருமநாடார்.
0110. அருமைநாடார்.
0111அருமநாடர்.
0112. அருமடார்.
0113. அருவாநாடர்.
0114. அருவநாடார்
0115. அருமநாட்டார்.
0116. அருமைநாட்டார்.
0117. அருவாநாட்டார்
0118. அருவாத்தலைவர்.
0119. அருவாத்தலையர்.
0120. அலங்காரப்பிரியர்.
0121. அலங்கற்பிரியர்.
0122. அல்லிநாடாள்வார்.
0123. அலும்புள்ளார்
0124. அன்னக்கொடியார்.
0125. அன்னக்கொடியர்.
0126. அன்னமுடையார். .
0127. அன்னவாயில்ராயர்.
0128. அன்னவாசல்ராயர்.
0129. அண்ணவசல்ராயர

ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0130. ஆர்தர்
0131. ஆரக்கண்ணியர்
0132. ஆரஞ்சுற்றியார்.
0133. ஆரச்சுத்தியார்
0134. ஆர்சுற்றியார்.
0135. ஆர்சுத்தியார்.
0136. ஆரிச்சுற்றியார்
0137. ஆரம்பூண்டார்.
0138. ஆரமுண்டார்.
0139. ஆரூரார்.
0140. ஆரூராண்டார்
0141. ஆரூராளியார்.
0142. ஆராளியார்
0143. ஆலங்கொண்டார்
0144. ஆலத்தொண்டார்.
0145. ஆலத்தொண்டமார்
0146. ஆலத்தரையர்.
0147. ஆலப்பிரியர்.
0148. ஆளற்பிரியர்.
0149. ஆளம்பிரியர்.
0150. ஆலம்பிரியர்
0151. ஆவத்தியார்.
0152. ஆவத்தயர்.
0153. ஆவத்தார்.
0154. ஆவணத்தார்
0155. ஆவாண்டார்.
0156. ஆவாண்டையார்
0157. ஆவண்டார்
0158. ஆவாளியார்.
0159. ஆதாழியார்.
0160. ஆதியபுரத்தார்
0161. ஆளியார்.
0162. ஆள்காட்டியார்.
0163. ஆள்காட்டியர்
0164. ஆற்க்காடுராயர்
0165. ஆநந்தர்.
0166. ஆஞ்சாததேவர்.

இ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0167. இன்புச்செட்டி
0168. இரட்டப்பிரியர்.
0169. இரட்டப்பிலியர்
0170. இராக்கதர்.
0171. இராக்கசர்.
0172. இராங்கிப்பிலியர்.
0173. இராங்கப்பிரியர்
0174. இராங்கியர்
0175. இராசகுலம்
0176. இராசாளியார்.
0177. இராயாளியார்.
0178. இராஜாளியார்.
0179. இராதராண்டார்.
0180. இராரண்டார்
0181. இராதராயர்.
0182. இராதரார்.
0183. இராதரன்
0184. இராமலிங்கராயதேவர்.
0185. இராலிங்கராயதேவர்.
0186. இராயங்கொண்டார்.
0187. இராயமுண்டார்.
0188. இராயதேவர்.
0189. இராயர்
0190. இராயப்பிரியர்.
0191. இராசப்பிரியர்.
0192. இராசகண்டியர்
0193. இராசாப்பிரியர்.
0194. இராயாண்டார்.
0195. இறையாண்டார்.
0196. இராரண்டர்.
0197. இராயாளர்
0198. இருங்களர்.
0199. இருங்கள்ளர்.
0200. இருங்களார்
0201. இருங்கோளர்.
0202. இருங்கோஇளர்.
0203. இரும்பர்
0204. இருப்பரையர்
0205. இளங்கொண்டார்.
0206. இளமுண்டார்.
0207. இளந்தாரியார

ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0208. ஈச்சங்கொண்டார்.
0209. ஈங்கொண்டார்
0210. ஈழங்கொண்டர்.
0211. ஈழமுண்டார்
0212. ஈழ்த்தரையர்

உ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0213. உத்தங்கொண்டார்.
0214. உத்தமுண்டார்
0215. உத்தமங்கொண்டார்.
0216. உத்தப்பிரியர்.
0217. யுத்தப்பிரியர்.
0218. உத்தமாண்டார்.
0219. உத்தமண்டார்.
0220. உத்தாரப்பிரியர்.
0221. உத்தாரப்பிலியர்.
0222. உய்யக்கொண்டார்.
0223. உதாரப்பிரியர்.
0224. உதாரப்பிலியர்
0225. உலகங்கத்தார்.
0226. உலகம்காத்தார்
0227. உலவராயர்
0228. உலகுடையார்.
0229. உலகுடையர்
0230. உலகுய்யர்.
0231. உலயர்
0232. உழுக்கொண்டார்
0233. உழுப்பிரியர்.
0234. உழுவாண்டார்.
0235. உழுவண்டார்.
0236. உழுவாளர்
0237. உழுவாளியார்.
0238. உழுவாட்சியார்.
0239. உழுவுடையார்.
0240. உழுவுடையர்.
0241. உரங்கார்
0242. உறந்தைகொண்டார்
0243. உறந்தைப்பிரியர்
0244. உறந்தையர்
0245. உறந்தையாண்டார்
0246. உரந்தையாளர்
0247. உறந்தையாளியார்.
0248. உறந்தையாட்சியார்.
0249. உறந்தையுடையார்.
0250. உறந்தையுடையர்.
0251. உறந்தைராயர்
0252. உறயர்.
0253. உறியர்

 ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0254. ஊணர்.
0255. ஊணியர்
ஊணியார்
0256. ஊமத்தயர்
0257. ஊமத்தநாடார்.
0258. ஊமத்தநாடர்.
0259. உமத்தரையர்
0260. ஊமைப்பிரியர்.
0261. ஊமைப்பிலியர்
0262. ஊரத்திநாடார்.
0263. ஊரத்தியார்.
0264. ஊரத்தியர்.
0265. ஊரான்பிலியர்.
0266. ஊரர்ன்பீலியர்.

எ எழுத்தில் பட்டபெயர்கள்

0267. எண்ணாட்டுப்பிரியர்,
0268. எத்திப்பிரியர்,
0269. எத்தொண்டார்,

ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0270. ஏத்திப்பிரியர்,
0271. ஏத்திரிப்பிரியர்
0272. எத்தியப்பிரியர்.
0273. ஏத்தொண்டார்
0274. ஏகம்பத்தொண்டார்
0275. ஏகம்பத்துப்பிரியர்.
0276. ஏன்னாட்டுப்பிரியர்
0277. ஏனாதிகொண்டார்
0278. ஏனாதிநாட்டுப்பிரியர்.
0279. ஏனாதிப்பிரியர்,
0280. ஏனாதியார்

ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0281. ஐயப்பிரியர்,
0282. ஐரைப்பிரியர்,
0283. ஐந்நூற்றுப்பிரியர்.

ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.

0284. ஒண்டிப்பிரியர்,
0285. ஒண்டிப்பிலியர்.
0286. ஒண்டிப்புலியார்
0287. ஒளிகொண்டார்
0288. ஒளிப்பிரியர்
0289. ஒளியாண்டார்
0290. ஒளியாளார்
0291. ஒளியாளியார்.
0292. ஒளியாட்சியார்
0293. ஒளியுடையார்,
0294. ஒளியுடையர்
0295.ஒளிராயார்.
0296. ஒளிவிராயர்
0297. ஒற்றையார்.
0298. ஒற்றையர்

ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0299. ஓசையார்,
0300. ஓசையர்
0301. ஓடம்போக்கியார்
0302. ஓட்டம்பிடுக்கியார்,
0303. ஓட்டம்பிடிக்கியார்
0304. ஓந்திரியர்,
0305. ஓந்திரையர்,
0306. ஓந்தரையர்
0307. ஓமசையர்,
0308. ஒமனாயர்,
0309. ஓனாயர்
0310. ஓமாந்தரையர்
0311. ஓமாமரையர்
0312. ஓமாமுடையர்
0313 ஓம்பிரியர்
0314. ஓமாமெபிரியர்,
0315. ஓயாம்பிலியர்

க எழுத்தில் பட்டபெயர்கள்

0316. கங்கர்
0317. கங்கநாட்டார்,
0318. கங்கநாடர்,
0319. கங்கைநாடர்,
0320. கங்கைநாட்டார்,
0321. கங்கநாட்டார்
0322. கங்காளநாட்டார்
0323. கங்கைராயர்
0324. கச்சிராயர்,
0325. கச்சைராயர்,
0326. கச்சியராயர்
0327. கஞ்சர்
0328. கஞ்சராயர்
0329. கடம்பர்
0330. கடம்பரார்
0331. கடம்பையர்
0332. கடம்பராயர்,
0333. கடம்பைராயர்
0334.கடம்பப்பிரியர்,
0335. கடியப்பிலியர்
0336. கடாரம்கொண்டார்,
0337. கடாரத்தலைவர்,
0338. கடாத்தலைவர்,
0339. கடாத்தலையர்
0340. கடாரத்தரையர்,
0341. கடாத்திரியர்
0342. கடாரந்தாங்கியார்,
0343. கடாரம்தாங்கியார்
0344. கட்டத்தேவர்
0345. கட்டராயர்
0346. கட்டவிடார்
0347. கட்டுவிடான்
0348. கட்டக்கொண்டார்
0349. கவிராயர்
0350. கத்தியநாட்டார்
0351. கடம்புராயர்
0352. கல்விராயர்
0353. கருத்திரையர்
0354. கண்ணப்பட்டார்
0355. கட்டவெட்டியார்
0356. கட்டைகொண்டார்,
0357. கட்டைக்குண்டார்
0358. கட்டையார்,
0359. கட்டயர்
0360. கட்டையாளியார்,
0361. கட்டாணியார்
0362. கண்டப்பிரியர்
0363. கண்டபிள்ளை,
0364. கண்டப்பிள்ளை,
0365. காடப்பிள்ளை
0366. கண்டர்,
0367. கன்னைக்காரர்
0368. கன்னக்காரர்
0369. கவுண்டர்
0370. கண்டராயர்,
0371. கண்டவராயர்
0372. கண்டர்கிள்ளி,
0373. கண்டர்சில்லி
0374. கண்டியர்,
0375. கண்டியார்
0376. கண்டுவார்
0377. கண்ணரையர்
0378. கணியர்
0379. கதவடியார்
0380. கத்தரிகொண்டார்,
0381. கத்தூரிமுண்டார்
0382. கத்தரிநாடர்,
0383. கத்திநாடர்
0384. கத்தரியர்,
0385. கத்திரியர்,
0386. கத்தூரியர்
0387. கத்தரியாளியார்
0388. கரங்கொண்டார்,
0389. கரமுண்டார்
0390. கரம்பைகொண்டார்
0391. கரடியார்,
0392. கருடியார்
0393. கரம்பராயர்
0394. கரம்பையார்,
0395. கரம்பையர்,
0396. கரம்பியத்தார்
0397. கருக்கொண்டார்,
0398. கருத்துண்டார்,
0399. கருப்பூண்டார்
0400. கருடிகருப்பக்கள்ளர்
0401. கருப்பற்றியார்,
0402. கருப்பட்டியார்,
0403. கரும்பற்றியார்,
0404. கருப்பட்டியர்
0405. கருப்பிரியர்
0406. கருப்பையர்,
0407. கருப்புளார்
0408. கருமண்டார்,
0409. கரமுண்டார்
0410. கரும்பராயர்
0411. கரும்பர்,
0412. கருமர்
0413. கரும்பாண்டார்
0414. கரும்பாளர்
0415. கரும்பாளியார்,
0416. கரும்பாட்சியார்
0417. கரும்புகொண்டார்
0418. கரும்புடையர்
0419. கரும்பூரார்
0420. கருவபாண்டியர்
0421. கருவாண்டார்
0422. கருவாளர்
0423. கருவாளியார்,
0424. கருவாட்சியார்
0425. கருவுடையார்,
0426. கருவுடையர்
0427. கருவூரார்,
0428. கருப்பூரார்
0429. கருப்பக்கள்ளன்
0430. கலயர்
0431. கலிங்கராயர்,
0432. கலிங்கராயதேவர்,
0433. கலியர்
0434. கலியனார்
0435. கலியாட்சியார்
0436. கலிராயர்
0437. களத்துவென்றார்
0438. களந்தண்டார்,
0439. களந்தையாண்டார்
0440. களபர்,
0441. களவர்,
0442. களாவர்,
0443. களர்
களரி
0444. கள்வன்
0445. களப்பாளர்,
0446. களப்பளார்,
0447. களப்பிலார்,
0448. களப்பிரர்
0449. களப்பாளியார்,
0450. களப்பாடியார்
0451. களப்பாள்ராயர்,
0452. களப்பாளராயர்
0453. களள்குழியார்
0454. களமுடையார்,
0455. களமுடையர்
0456. களக்குடையார்,
0457. களக்குடையர்,
0458. களக்கடையர்,
0459. கழுத்திரையர்
0460. கக்குடையர்
0461. கனகராயர்
0462. கன்னகொண்டார்
0463. கன்னக்குச்சிராயர்
0464. கன்னதேவர்
0465. கன்னபாண்டியர்
0466. கன்னப்படையார்,
0467. கன்னப்படையர்,
0468. கன்னப்பட்டையார்
0469. கன்னப்பிரியர்
0470. கன்னமுடையார்,
0471. கன்னமுடையர்
0472. கன்னராயர்,
0473. கன்னவண்டி
0474. கண்வாண்டார்
0475. கந்தானி
0476. கன்னிராயர்
0477. கன்னாண்டார்
0478. கன்னாளர்
0479. கன்னாளியார்,
0480. கன்னாட்சியார்
0481. கஸ்தூரியார்

கா எழுத்தில் பட்டப்பெயர்கள்

0482. காங்கயார்,
0483. காங்கயர்,
0484. காங்கெயர்,
0485. காங்கேயர்,
0486. காங்கியர்
0487. காசிநாடர்,
0488. காசிநாடார்
0489. காசிராயர்
0490. காடவராயர்
0491. காடுவெட்டி,
0492. காடுவெட்டியார்
0493. காடுரார்
0494. காராட்சியார்
0495. காராண்டார்
0496. காராளர்
0497. காரி,
0498. காரியார்
0499. காருடையார்,
0500. காருடையர்
0501. காரைக்காச்சியார்
0502. காரையாட்சியார்
0503. கார்கொண்டார்
0504. கார்ப்பிரியர்
0505. கார்யோகர்
0506. கார்யோகராயர்
0507. காலாடியார்,
0508. காவாடியார்
0509. காவலகுடியார்,
0510. காவலகுடியர்,
0511. காலாக்குடியார்,
0512. காலாக்குடியர்
0513. காளாக்குழியார்
0514. காலிங்கராயர்
0515. காலிங்கராயதேவர்
0516. காவலாளியார்,
0517. காவலியார்,
0518. காவாலியார்,
0519. காவளியார்,
0520. காளியார்
0521. காவிரிவெட்டி,
0522. காவெட்டி,
0523. காக்கரிவெட்டி
0524. காவெட்டார்

கி எழுத்தில் பட்டப்பெயர்கள்

0525. கிடாத்திரியார்
0526. கிருட்டினர்
0527. கிளாவர்
0528. கிளாக்கர்
0529. கிளக்கட்டையார்
0530. கிளாக்குடையார்
0531. கிளாக்குடையர்
0532. கிளாக்கடையார்,
0533. கிளாக்கடையர்
0534. கிள்ளியார்
0535. கிளியிநார்
0536. கிள்ளிகண்டார்,
0537. கிளிகண்டார்,
0538. கிளிகொண்டார்
0539. கிள்ளிகொண்டார்,
0540. கிள்ளிநாடர்,
0541. கிளிநாடர்
0542. கிள்ளியாண்டார்,
0543. கிளியாண்டார்,
0544. கிளிப்பாண்டார்
0545. கிள்ளிராயர்,
0546. கிளிராயர்
0547. கிளுப்பாண்டார்
0548. கிழண்டார்

கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0549. கீரக்கட்டையர்,
0550. கீரைக்கட்டையார்
0551. கீரமுடையார்,
0552. கீரமுடையர்,
0553. கீருடையார்,
0554. கீருடையர்,
0556. கீழுடையர்
0557. கீரரையர்,
0558. கீரையர்
0559. கிழப்பிரியர்
0560. கீழரையர்
0561. கீழண்டார்,
0562. கீழாண்டார்
0563. கீழாளர்
0564. கீழாளியார்,
0565. கீழாட்சியார்
0566. கீழையர்
0567. கீழாளியார்,
0568. கீழாட்சியார்
0569. கீழுடையார்,
0570. கீழுடையர்
0571. கீழ்க்கொண்டார்

கு எழுத்தில் பட்டப்பெயர்கள்

0573. குங்க்கிலியர்
0574. குச்சராயர்,
0575. குச்சிராயர்,
0576. குச்சியராயர்
0577. குடிகொண்டார்,
0578. குடிக்கமுண்டார்,
0579. குடியாளர்,
0580. குடிபாலர்
0581. குட்டுவர்
0582. குட்டுவழியர்,
0583. குட்டுவள்ளியர்
0584. குண்டையர்,
0585. குமதராயர்
0586. குமரர்
0587. குமரண்டார்,
0588. குமாரண்டார்,
0589. குமாராண்டார்,
0590 குமறண்டார்,
0591. குமரையாண்டார்,
0592. குமரையண்டார்
0593. குமரநாடர்
0594. கும்பத்தார்,
0595. கும்பந்தார்
0596. கும்மாயன்
0597. குருகுலராயர்
0598. குளிகொண்டார்
0599. குழந்தைராயர்,
0600. குழந்தையர்
0601. குறுக்கண்டார்,
0602. குறுக்காண்டார்,
0603. குறுக்கொண்டார்
0604. குறுக்களாஞ்சியார்
0605. குறுக்காளர்
0606. குறுக்காளியார்,
0607. குறுக்காட்சியார்
0608. குறுக்கைப்பிரியர்
0609. குருக்கையர்
0610. குருக்கையாண்டார்
0611. குருக்குடையார்,
0612. குருக்குடையர்
0613. குறும்பர்
0614. குறும்பராயர்

கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0615. கூசார்,
0616. கூர்சார்
0617. கூடலர்
0618. கூட்டர்
0619. கூத்தப்பராயர்,
0620. கூரார்,கூராயர்
0621. கூரராயர்,
0622. கூரராசர்
0623. கூழாக்கியார்
0624. கூழாளியார்,
0625. கூழாணியார்
0626. கூழையர்

கே எழுத்தில் பட்டப்பெயர்கள்

0627. கேரளராயர்
0628. கேளராயர்
0629. கேரளாந்தகன்

கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0630. கொங்கணர்
0631. கொங்கரையர்,
0632. கொங்ககரையர்,
0633. கொங்குதிரையர்
0634. கொங்குராயர்
0635. கொடிக்கமுண்டார்,
0636. கொடிகொண்டார்,
0637. கொடியாளர்,
0638. கொடிபாலர்
0639. கொடிராயர்,
0640. கொடிக்கிராயர்,
0641. கொடிக்கவிராயர்
0642. கொடும்பர்,
0643. கொடும்பையர்
0644. கொடும்பராயர்,
0645. கொடும்பைராயர்,
0646. கொடும்புராயர்
0647. கொடும்பாளுர்ராயர்,
0648. கொடும்மளுர்ராயர்
0649. கொடும்பிராயர்,
0670. கொடும்புலியர்,
0671. கொடுப்புலியர்,
0672. கொடுப்புலியார்
0673. கொடும்பைப்பிரியர்,
0674. கொடும்பப்பிரியர்
0675. கொடும்பையரையர்
0676. கொட்டையண்டார்,
0677. கொம்பட்டி
0678. கொல்லத்தரையர்,
0679. கொல்லமுண்டார்
0680. கொழுந்தராயர்
0681. கொழந்தைராயர்,
0682. கொழந்தராயர்,
0683. கொழுந்தைராயர்,
0684. கொளந்தைராயர்
0685. கொற்றங்கொண்டார்
0686. கொற்றப்பராயர்,
0687. கொத்தப்பராயர்
0688. கொற்றப்பிரார்,
0689. கொற்றப்பிரியர்,
0690. கொற்றபிரியர்,
0691. கொத்தப்பிரியர்
0692. கொற்றமாண்டார்,
0693. கொத்தமாண்டார்
0694. கொற்றரையர்
0695. கொற்றாண்டார்
0696. கொற்றாளர்
0697. கொற்றாளியார்,
0698. கொற்றாட்சியார்
0699. கொன்றையர்,
0700. கொன்டையர்,
0701. கொண்டையர்
0702. கொன்னமுண்டார்
0703. கொப்பாண்டியர்
0704. கொல்லத்திரையர்
0705. கொழுந்திரார்
0706. கொப்பனார்
0707. கொம்பியர்
0708. கொத்தப்பிரார்

கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0709. கோட்டரையர்
0710. கோட்டையரையர்,
0711. கோட்டைத்திரையர்
0712. கோட்டைகருட்டியார்
0713. கோட்டைமீட்டர்
0714. கோட்டையாண்டார்,
0715. கோதப்பிரார்
0716. கோரர்
0717. கோதண்டப்பிரியர்,
0718. கோதண்டப்புலியர்
0719. கோபாண்டியர்,
0720. கோப்பணர்,
0721. கோப்பர்
0722. கோபாலர்
0723. கோப்புலிங்கம்
0724. கோப்பனார்
0725. கோன்றி
0726. கோழயர்,
0727. கோழியர்
0728. கோழிராயர்
0729. கோறர்
0730. கோனேரி
0731. கோனெரிகொண்டார்
0732. கோனெரிமேல்கொண்டார்,
0733. கோனெரிமேல்கொண்டான்,
0734. கோனெரிமேற்கொண்டார்
0735. கோனாடுகொண்டார்
0736. கோப்புலி
0737. கோட்டத்துறையார்

கை எழுத்தில் பட்டப்பெயர்கள்

0738. கைலாயதேவர்
0739. கைலாயராயர்
0740. கையராயர்

ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

0741. சக்கரர்
0742. சக்கரை,
0743. சர்க்கரை,
0744. சக்கரையர்,
0745. சாக்கரையர்
0746. சக்கராயர்,
0747. சக்காராயர்
0748. சக்கரநாடர்
0749. சக்கரநாட்டார்
0750. சக்கரப்பநாட்டாள்வார்,
0751. சக்கரையப்பநாட்டாள்வார்,
0752. சர்க்கரையப்பநாட்டாள்வார்
0753. சன்னவராயர்,
0754. சனகராயர்,
0755. சங்கத்தியார்,
0756. சங்காத்தியார்,
0757. சங்காத்தியர்,
0758. சங்கப்பிரியர்,
0759. சங்கப்பிலியர்,
0760. சங்கேந்தியார்
0761. சங்கரர்
0762. சங்கரதேவர்
0763. சங்கரராசர்
0764. சங்கரராயர்
0765. சரபோதி
0766. சண்டப்பிரதேவர்
0767. சத்திரங்கொண்டார்
0768. சந்திரதேவர்
0769. சமயர்,
0770. சம்பட்டி
0771. சமையர்
0772. சமயதேவர்
0773. சமயாளியார்,
0774. சமயாட்சியார்
0775. சட்டம்பி
0776. சம்பிரதியார்
0777. சம்பிரத்தேவர்,
0778. சம்பிரதேவர்
0779. சம்புராயர்
0780. சம்புவராயர்
0781. சம்மதிராயர்
0782. சரவணர்,
0783. சரவர்
சயங்கொண்டார்,
0784. சவுட்டியார்,
0785. சமட்டியார்,
0786.சம்பட்டியார்
0787. சவுளியார்
0788. சன்னநாடர்,
0789. சன்னாடர்
0790. சன்னராயர்,
0791. சன்னவராயர்
0792. சவுளியார்

சா எழுத்தில் பட்டப்பெயர்கள்

0793. சாகோட்டைதாங்கியார்,
0794. சாகொடைதாங்கியார்
0795. சாணர்,
0796. சாணையர்,
0797. சாணரையர்
0798. சானூரர்
0799. சாதகர்
0800. சாத்தயர்
0801. சாத்தரையர்
0802. சாமுத்தரையர்,
0803. சாமுத்திரையர்,
0804. சாமுத்திரியர்
0805. சாம்பாளியார்,
0806. சாம்பலாண்டியார்
0807. சாலியதேவர்
0808. சாளுக்கியர்
0809. சாளுவர்
0810. சாவளியார்,
0811. சாவாடியர்,
0812. சாடியார்

சி எழுத்தில் பட்டப்பெயர்கள்

0813. சிங்களநாடர்,
0814. சிங்கநாடார்
0815. சிங்களப்பிரியர்,
0816. சிங்கப்பிலியர்,
0817. சிங்கப்பீலியர்,
0818. சிங்கப்புலியர்
0819. சிக்கராயர்,
0820. சிங்கராயர்
0821. சிங்களராயர்
0822. சிங்களர்,
0823. சிங்களார்
0824. சிங்களாளியர்,
0825. சிங்களாந்தகன்,
0826. சிங்களேந்தியார்
0827. சிங்காரியர்,
0828. சிங்காரிக்கர்
0829. சிந்துராயர்
0830. சிட்டாட்சியார்,
0831. சிற்றாட்சியார்,
0832. சித்தாட்சியார்
0833. சிந்துராயர்
0834. சிலம்பர்,
0835. சிலுப்பர்,
0836. சிலுப்பியர்,
0837. சிலுகியர்,
0838. சிலுப்பியார்
0839. சிவலிதேவர்
0840. சிவலிங்கதேவர்
0841. சிவன்
0842. சிவந்தாக்கி
0843. சிறுநாடர்
0844. சிறுநாட்டுராயர்
0845. சிறுப்பிரியர்
0846. சிறுமாடர்,
0847. சிறுமடார்
0848. சிறுராயர்
0849. சீனத்தரயைர்

சு எழுத்தில் பட்டப்பெயர்கள்

0850. சுக்கிரர்
0851. சுக்கிராயர்,
0852. சுக்கிரபராயர்,
0853. சுக்கிரியராயர்
0854. சுண்டையார்,
0855. சுண்டையர்,
0856. சுன்றயர்
0857. சுத்தவீரர்,
0858. சுற்றிவீரர்
0859. சுந்தர்
0860. சுந்தரராயர்
0861. சுரக்குடியார்,
0862. சுரக்குடையர்,
0863. சுரைப்பிடுங்கியார்,
0864. சுரப்பிடுங்கியர்,

சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0865. சூரக்குடையர்,
0866. சூரக்கொடையர்
0867. சூரப்பிடுங்கியர்
0868. சூரக்கோட்டையார்,
0869. சூரக்கோட்டையர்
0870. சூரப்பிரியர்,
0871. சூரப்பிலியர்
0872. சூரயர்,
0873. சூரியர்

செ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0874. செட்டியார்செட்டிரையர்
0875. செட்டரையர்
0876. செம்படையார்,
0877. செம்படையர்,
0878.செம்புடையர்
0879. செம்பரையர்
0880. செம்பியங்கொண்டார்,
0881. செம்பொன்கொண்டார்
0882. செம்பியத்தரசு
0883. செம்பியதரையர்
0884. செம்பியப்பிரியர்,
0885. செம்பிலியர்,
0886. செம்பிழியர்
0887. செம்பியமுடையார்,
0888. செம்பியமுடையர்
0889. செம்பியமுத்தரசு,
0890. செம்பியமுடையர்
0891. செம்பியமுத்தரையர்,
0892. செம்பியமுத்திரியர்
0893. செம்பியர்,
0894. செம்பர்,
0895. செம்பொர்
0896. செம்பியரையர்
0897. செம்மைக்காரர்
0898. செம்மைகொண்டார்
0899. செயங்கொண்டார்,
0890. செங்கிடியர்  
0891. செந்தார்,
0892. செந்தியார்            
0893. செல்லர்
0894. செல்லரையர்
0895. செழியதரையர்
0896. செனவராயர்,
0897. சென்னியாண்டார்,
0898. சென்னண்டார்
0899. சென்னிராயர்
0900. சென்னித்தலைவர்
0901. சென்னிநாடர்,
0902. சென்னிகொண்டார்,
0903. சென்னாடார்

சே எழுத்தில் பட்டப்பெயர்கள்

0904. சேனைகொண்டார்,
0905. சேனக்கொண்டார்
0906. சேனைநாடர்,
0907. சேனைநாடார்
0908. சேசேணர்,
0909. சேணரையர்,
0910. சேணாடர்,
0911. சேணாநாடார்,
0912. சேனைநாடார்,
0913. சேணாண்டார்,
0914. சேண்கொண்டார்,
0915. சேனக்கொண்டார்,
0916. சேனைக்கொண்டார்,
0917. சேண்டப்பிரியர்,
0918. சேண்டாப்பிரியர்,
0919. சேண்பிரியர்,
0920. சேண்ராயர்,
0921. சேதுராயர்,
0922. சேதிராயர்
0923. சேதிரார்,
0924. சேதுரார்
0925. சேதுநாடர்,
0926. சேதிநாடர்
0927. சேந்தமுடையார்,
0928. சேந்தமுடையர்,
0929. சேந்தமடையார்
0930. சேந்தராயர்,
0931. சேந்தர்,
0932. சேந்தூரியர்,
0933. சேத்தூரியர்
0934. சேய்ஞலரையர்,
0935. சேய்ஞலாண்டார்
0936. சேய்ஞலாளர்
0937. சேய்ஞலாளியர்,
0938. சேய்ஞலாட்சியார்
0939. சேய்ஞற்கொண்டார்,
0940. சேங்கொண்டார்
0941. சேய்ஞற்பிரியர்
0942. சேய்நற்பிரியர்
0943. சேய்ப்பிரியர்
0944. சேய்ப்பிளர்,
0945. சேப்பிளார்,
0946. சேப்பிழார்
0947. சேரமுடியர்,
0948. சேறைமுடியர்
0949. சேர்வைகாரர்,
0950. சேர்வை
0951. சேலைக்கொண்டார்
0952. சேறியர்
0953. சேறைராயர்
0954. சேற்றூரரையர்
0955. சேனாதிபதி,
0956. சேனாதிபதியார்,
0957. சேனாபதியார்,
0958. சேனாதியார்,
0959. சேனாதி,
0960. சேனாதிபர்
0961. சேனைகொண்டார்
0962. சேனைத்தலைவர்,
0963. சேனைத்தலையர்
0964. சேனைநாடார்
0965. சேவன்

சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
0966. சொக்கராயர்,
0967. சொரப்பரையர்,
0968. சொரப்பளிங்கியார்
0969. சொறியர்

சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

0970. சோணாடர்
0971. சோணாடுகொண்டார்,
0972. சோணாருண்டார்
0973. சோணையர்
0974. சோதிரையர்
0975. சோமணநாயக்கர்,
0976. சோமநாயக்கர்,
0977. சோதிரியர்
0978. சோமநாடர்,
0979. சோமநாடார்
0980. சோழர்,
0981. சோழகர்,
0982. சோழயர்,
0983. சோழவர்,
0984. சோலையர்,
0985. சோமணர்
0986. சோழன்
0987. சோழகங்கநாட்டார்,
0988. சோழகங்கர்,
0989. சோழகன்னகுச்சிராயர்
0990. சோழசனகராசர்
0991. சோழகேரளர்
0992. சோழகோன்
0993. சோழங்கர்
0994. சோழங்கதேவர்,
0995. சோழகங்கதேவர்
0996. சோழங்க தேவ அம்பலம்
0997. சோமநாயக்கர்
0998. சோழங்கநாடர்,
0999. சோழங்கநாடார்
1000. சோழங்கொண்டார்
1001சோழசனகராசர்,
1002. சோழதரையர்,
1003. சோழதிரையர்,
1004. சோழதிரியர்,
1005. சோழுதிரையர்,
1006. சோதிரையர்
1007. சோழதேவர்,
1008. சோமதேவர்
1009. சோழநாடர்,
1010சோமநாடர்,
1011. சோமநாடார்
1012. சோழநாயகர்
1013. சோழபல்லவர்
1014. சோழபாண்டியர்,
1015. சோழப்பிரியர்
10-16. சோழரசர்,
1017. சோமரசர்
1018. சோழராசர்,
1019. சோமராசர்
1020. சோழரையர்
1021. சோழயோத்தியராசர்
1022. சோழங்கிளையார்
1023. சோழாட்சியார்,
1024. சோமாசியார்

ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
1025. ஞானிசேவகர்
1026. ஞானசெல்வர்
1027. ஞானியர்

த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

1028. தக்கோலர்
1029. தக்கோலாக்கியர்,
1030. தக்கோலாக்கியார்,
1031. தனஞ்சுரார்
1032. தக்கடியார்
1033. தஞ்சுண்டார்
1034. தக்கலையார்
1035. தஞ்சைக்கோன்
1036. தஞ்சைராயர்,
1037. தஞ்சிராயர்
1038. தனஞ்சராயர்
1039. தண்டத்தலைவர்,
1040. தண்டத்தலையர்,
1041. தண்டநாயகர்
1042. தத்தாண்டார்,
1043. தத்துவண்டார்,
1044. தத்துவாண்டையார்,
1045. தமிழுதரையர்
1046. தழிஞ்சிராயர்
1047. தம்பாக்கியார்,
1048. தம்பாக்குடிக்கியார்
1049. தம்பிராயர்,
1050. தம்பிரார்
1051. தலைமலையார்,
1051. தலைமுறையார்
1052. தலையர்,
1053. தலைவர்
1054. தலைராயர்,
1055. தனராயர்
1056. தலைசைராயர்,
1057. தனசைராயர்
1058. தளவாய்
1059. தளிகொண்டார்
1060. தளிதியர் தளிநாடர்
1061. தளிப்பிரியர்
1062. தளியர்
1063. தளியாண்டார்
1064. தளியாளர்
1065. தளியாளியார்,
1066. தளியாட்சியார்
1067. தளியுடையார்
1068. தனிராயர்
1069. தனுசர்,
1070. தனுச்சர்
1071. தன்மபால்குடிக்கியார்

தா எழுத்தில் பட்டப்பெயர்கள்

1072. தாங்கியர்
1073. தாளிதியார்
1074. தாளியர்தாளதியார்
1075. தாந்தாணி
1076. தானாதியார்
1077. தானாதிபதியார்
1078. தானாபதியார்
1079. தானாதிபர்
1080. தானைத்தலைவர்,
1081. தானைத்தலையர்
1082. தான்தோன்றியார்,
1083. தான்தோணியார்
1084. தாக்கலாக்கியார்

தி எழுத்தில் பட்டப்பெயர்கள்

1085. திண்ணாப்பிரியர்
1086. தின்னாப்பிரியர்,
1087. தியாகர்,
1088. தியாகி
1089. திராணியார்,
1090. திராணியர்
1091. தியேட்டாளர்
1092. திருக்கட்டியர்,
1093. திருக்காட்டியர்,
1094. திருக்காட்டியார்
1095. திருக்காட்டுராயர்
1096. திருப்பூட்சியார்
1097. திருப்பூவாட்சியார்,
1098. திருப்புழுச்சியார்,
1099. திருவளச்சியார்
1100. திருமக்கோடைதாங்கி,
1102. திருவுடைதாங்கி
1103. திருமயிலர்,
1104. திருமார்
1105. திருமயிலாண்டார்,
1106. திருமயிலாட்சியார்,
1107. திம்மாச்சியார்
1108. திருமுடியார்
1109. திருநாள்பிரியர்

து எழுத்தில் பட்டப்பெயர்கள்

1110. துண்டர்,
1111. துண்டயர்,
1112. துண்டராயர்,
1113. துண்டுராயர்,
1114. துரையர்துண்டீரராயர்
1115. துவார்
1116. துறைகொண்டார்
1117. துரையமர்ந்தார்,
1118. துறந்தார்
1119. துறையாண்டார்,
1120. துறவாண்டார்,
1121. துறையுண்டார்

தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1122. தெத்துவென்றார்,
1123. தெத்துவெண்டார்
1124. தெலிங்கராயர்
1125. தென்கொண்டார்,
1126. தெங்கொண்டார்,
1127. தெங்கண்டார்,
1128. தெங்கிண்டார்
1129. தென்னங்கியர்
1130. தென்னதிரையர்
1131. தெனந்திரையர்
1132. தென்னப்பிரியர்,
1133. தென்னரையர்,
1134. தென்னறையர்
1135. தென்னவராயர்
1136. தென்னவன்,
1137. தென்னர்

தே எழுத்தில் பட்டப்பெயர்கள்

1138. தேசிராயர்,
1139. தேசுராயர்
1140. தேட்டாளர்
1141. தேவர்தேளி
1142. தேவப்பிரியர்
1143. தேவராயர்.
1144. தேவாண்டார்,
1145. தேவண்டார்
1146. தேவாளர்
1147. தேவாளியார்,
1148. தேவாட்சியார்
1149. தேவுகொண்டார்
1150. தேவுடையார்,
1151. தேவுடையர்
தேளியார்,

தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1152. தொண்டார்
1153. தொண்டர்
1154. தொண்டையர்
1155. தொண்டைப்பிரியர்,
1156. தொண்டாப்பிரியர்
1157. தொண்டைமான்,
1158. தொண்டைமார்
1159. தொண்டைமான்கிளையார்
1160. தொண்டையர்
1161. தொரையண்டார்
1162. தொத்துவாண்டையார்

 தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1163. தோப்பையார்,
1164. தோப்பையர்
1165. தோப்பைராயர்
1166. தோன்றார்,
1167. தோணார்
1168. தோணாத்தி
1169. தோப்பை
1170. தோளர்

ந எழுத்தில் பட்டப்பெயர்கள்

1171. நண்டர்
1172. நண்டல்ராயர்
1173. நண்டலாறுவெட்டி,
1174. நண்டலாறுவெட்டியார்,
1175. நண்டுவெட்டியார்,
1176. நண்டுவெட்டி
1177. நந்தியர்,நந்தர்
1178. நந்திராயர்,
1179. நந்தியராயர்
1180. நங்கியார்,
1181. நரங்கியர்,
1182. நரயர்,
1183. நரியர்
1184. நரங்கியப்பிரியர்,
1185. நரங்கியப்பிலியர்,
1186. நரங்கப்பிலியர்
1187. நரசிங்கர்
1188. நரசிங்கதேவர்,
1189. நரங்கியதேவர்
1190. நரசிங்கப்பிரியர்
1191. நரசிங்கராயர்
1192. நல்லப்பிரியர்
1193. நல்லவன்னியர்
1194. நல்லிப்பிரியர்,
1195. நள்ளிப்பிரியர்
1196. நன்னியர்,
1197. நயினியர்,
1198. நைனியர்,
1199. நைனியார்
1200. நன்னிராயர்

நா எழுத்தில் பட்டப்பெயர்கள்

1201. நாகங்கொண்டார்
1202. நாகதேவர்
1203. நாகநாடர்
1204. நாகப்பிரியர்
1205. நாகர்,
1206. நாகன்
1207. நாகராயர்
1208. நாகாண்டார்
1209. நாகாளர்
1210. நாகாளியார்,
1211. நாகாட்சியார்
1212. நாகுடையார்,
1213. நாகுடையர்
1214. நாணசிவன்,
1215. நாணசேவர்,
1216. நானசேவர்,
1217. நாடர்,
1218. நாடார்
1219. நாட்டார்
1220. நாட்டாள்வார்,
1221. நாடாள்வார்,
1222. நாடாவார்
1223. நாட்டரசர்
1224. நாடாவி
1225. நாட்டரியார்
1226. நாட்டரையர்,
1227. நாட்டறையர்
1228. நாய்க்கர்,
1229. நாயக்கர்
1230. நாய்க்காடியார்,
1231. நாக்காடியார்,
1232. நாய்க்காவாடியார்
1233. நார்த்தேவர்,
1234. நார்த்தவார்,
1235. நாரத்தேவர்
1236. நாவிளங்கியார்
1237. நாவலங்கியார்
1238. நாணுசட்தேவர்

 நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1239. நீலங்கொண்டார்

நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1240. நெடுங்கொண்டார்,
1241. நெடுமுண்டார்,
1242. நெறிமுண்டார்
1243. நெடுத்தர்,
1244. நெடுத்தார்
1245. நெடுந்தரையர்
1246. நெடுவர்,
1247. நெட்டையர்
1248. நெடுவாண்டார்,
1249. நெடுவண்டார்,
1250. நெடுவாண்டையர்
1251. நெடுவாளியார்,
1252. நெடுங்காளியர்
1253. நெல்லிகொண்டார்
1254. நெல்லிதேவர்
1255. நெல்லிப்பிரியர்,
1256. நெல்லியர்
1257. நெல்லியாண்டார்
1258. நெல்லியாளர்
1259. நெல்லியாளியார்,
1260. நெல்லியாட்சியார்
1261. நெல்லியுடையார்
1262. நெல்லிராயர்

ப எழுத்தில் பட்டப்பெயர்கள்

1263. பகட்டுவார்,
1264. பவட்டுவார்,
1265. பவட்டுரார்
1266. பகட்டுராயர்
1267. பக்தாளர்
1268. பங்களராயர்
1269. பசண்டியார்
1270. பசும்படியார்,
1271. பசும்பிடியார்,
1272. பசும்பிடியர்
1273. பசுபதியார்,
1274. பசுபதியர்
1275. பஞ்சரமார்
1276. பஞ்சராயர்
1277. பஞ்சரையர்
1278. பஞ்சையர்
1279. பஞ்சந்தரையர்,
1280. பஞ்சநதரையர்
1281. படைத்தலைவர்,
1282. படைத்தலையர்
1283. படையாட்சி,
1284. படையாட்சியார்,
1285. படையெழுச்சியார்
1286. பட்சியர்
1287. பட்டாண்டார்
1288. பட்டாளர்
1289. பட்டாளியார்,
1290. பட்டாசியார்
1291. பட்டுக்கட்டியார்
1292. பட்டுகொண்டார்
1293. பட்டுடையர்
1294. பட்டுப்பிரியர்
1295. பட்டுராயர்
1296. பணிகொண்டார்
1297. பணிபூண்டார்
1298. பண்ணிக்கொண்டார்,
1299. பண்ணிக்கொண்டர்,
1300. பன்னிக்கொண்டார்,
1301. பன்றிகொண்டார்
1302. பன்னம் கொண்டார்
1303. பண்ணிமுண்டார்,
1304. பண்ணியமுண்டார்,
1305. பண்ணிக்குட்டியார்
1306. பண்டாரத்தார்
1307. பத்தாண்டார்
1308. பத்தாளர்,
1309. பக்தாளர்,
1310. பயத்தார்
1311. பத்தாளியார்,
1312. பத்தாட்சியார்,
1313. பத்தாச்சியார்,
1314. பெத்தாச்சியார்
1315. பத்துகொண்டார்
1316. பத்துடையார்,
1317. பத்துடையர்
1318. பதுங்கராயர்,
1319. பதுங்கரார்,
1320. பதுங்கிரார்,
1321. பதுங்கியார்,
1322. பதுங்கர்
1323. பவம்பாளியர்
1324. பம்பாளியார்
1325. பம்பாளியர்,
1326. பயிற்றுராயர்
1327. பரங்கிலிராயர்,
1328. பரங்கிராயர்
1329. பரங்கியர்
1330. பருதிகொண்டார்
1331. பருதிிதேவர்
1332. பருதிநாடர்
1333. பருதிப்பிரியர்
1334. பருதியர்
1335. பருதியாண்டார்
1336. பருதியாளர்
1337. பருதியாளியார்,
1338. பருதியாட்சியார்
1339. பருதியுடையர்
1340. பருதிராயர்
1341. பருதிகொண்டார்
1342. பருதிக்குடையார்
1343. பருதிவாண்டையார்
1344. பப்புவெட்டியார்
1345. பலமுடையர்,
1346. பலமுடியர்
1347. பல்லவதரையர்
1348. பல்லவநாடர்
1349. பல்லவர்
1350. பல்லவராயர்
1351. பல்லவவாண்டார்,
1352. பல்லவாண்டார்
1353. பவட்டுவார்,
1354. பாட்டுவார்
1355. பழங்கொண்டார்,
1356. பழனங்கொண்டார்,
1357. பழங்கண்டார்
1358. பழ்சைப்பிரியர்
1359. பழசையர்,
1360. பழசையார்
1361. பழசையாளர்,
1362. பழைசையாளர்
1363. பழசையாளியார்,
1364. பழைசையாளியார்,
1365. பழைசையாட்சியார்,
1366. பழசையாட்சியார்
1367. பழத்தார்,
1368. பழுவேட்டரையர்
1369. பழைசைகொண்டார்
1370. பழைசைநாடர்
1371. பழைசையாண்டார்
1372. பழைசையுடையார்
1373. பழையாறுகொண்டார்
1374. பழையாற்றார்
1375. பழையாற்றரையர்
1376. பனங்கொண்டார்
1377. பனைகொண்டார்
1378. பனைநாடர்
1379. பனைப்பிரியர்
1380. பனையதேவர்
1381. பனையர்,
1382. பன்னையர்,
1383. பன்னையார்
1384. பனையாண்டார்
1385. பனையாளர்
1386. பனையாளியார்,
1387. பனையாட்சியார்
1388. பனையுடையார்,
1389. பனையுடையர்
1390. பனைராயர்

பா எழுத்தில் பட்டப்பெயர்கள்

1391. பாச்சிகொண்டார்,
1392. பாச்சுண்டார்
1393. பாச்சிப்பிரியர்,
1394. பாப்பிலியர்,
1395. பரிசப்பிலியர்
1396. பாச்சிராயர்
1397. பாச்சிலாளி,
1398. பாச்சிலாளியார்,
1399. பாண்டராயர்,
1400. பாண்டுராயர்
1401. பாண்டுரார்
1402. பாண்டிராயர்
1403. பாண்டியர்,
1404. பாண்டியன்
1405. பாண்டியராயர்
1406. பாப்பரையர்
1407. பாப்பிரியர்,
1408. பாப்பிலியர்
1409. பாப்புடையார்,
1410. பாப்புடையர்
1411. பாப்புரெட்டியார்,
1412. பாப்புவெட்டியார்
1413. பாம்பாளியார்,
1414. பாம்பாளியர்,
1415. பாலைநாடர்,
1416. பானாடர்
1417. பாலைநாட்டர்,
1418. பானாட்டார்,
1419. பால்நாட்டார்
1420. பாலையர்,
1421. பாலியர்,
1422. பாலியார்
1423. பாலையாண்டார்,
1424. பாலாண்டர்
1425. பாலையுடையர்,
1426. பாலுடையர்,
1427. பாவுடையர்,
1428. பவுடையார்
1429. பாலைராயர்,
1430. பால்ராயர்

பி எழுத்தில் பட்டப்பெயர்கள்

1431. பிசலண்டார்
1432. பிசலுண்டார்
1433. பின்னாண்டார்
1434. பின்னுண்டார்
1435. பிச்சயன்,
பிச்சயர்
1436. பிச்சயங்கிளையார்
1437. பிச்சராயர்
1438. பிச்சாண்டார்
1439. பிச்சாளியார்,
1440. பிச்சாளியர்,
பிச்சாடி
1441. பிச்சாடியர்,
1442. பிச்சாடியார்
1443. பிரமராயர்
1444. பிரமர்
1445. பிலியராயர்
1446. பிள்ளைராயர்
1447. பிலிமுண்டார்
1448. பிலியிராயர்
1449. பிலுக்கட்டி
பில்லுக்கட்டி

பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1450. பீலியர்
1451. பீலிமுண்டார்

பு எழுத்தில் பட்டப்பெயர்கள்

1452. புத்தகழிச்சார்
1453. புத்திகழிந்தார்,
1454. புற்றில்கழிந்தார்,
1455. புட்டில்கழிந்தார்
1456. புலிகொண்டார்,
1457. புலிக்கொடியர்,
1458. புலிக்கொடியோர்,
1459. புலிக்குட்டியார்,
1460. புலிக்குட்டியர்,
1461. புல்லுக்கட்டியர்
1462. புலியாக்கியார்,
1463. புலிக்கியார்,
1464. புளுக்கியார்,
புழுக்கி
1465. புலியூரார்
1466. புலிராயர்
1467. புலியிரார்
1468. புள்ளராயர்,
1469. புள்ளவராயர்
1470. புரங்காட்டார்
1471. புறம்பயங்கொண்டார்,                                                
1472. புறம்பயத்தார்,
1473. புறம்பயப்பிரியர்
1475. புறம்பயமுடையர்
1476. புறம்பயர்,
1477. புறம்பயாண்டார்
1478. புறம்பயாளர்
1479. புறம்பயாளியார்,
1480. புறம்பயாளியர்,
1481. புறம்பயாட்சியார்,
1482. புறம்பயாட்சியர்
1483. புன்னாகர்,
1484. புண்ணாக்கர்
1485. புன்னைகொண்டார்
1486. புன்னையர்,

பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1487. பூனையர்
1488. பூக்கட்டியார்
1489. பூக்கொண்டார்
1490. பூச்சியார்,
1491. பூட்சியார்,
1492. பூட்டங்கண்ணியர்
1493. பூதரையர்,
1494. பூதாங்கியார்,
1495. பூராங்கியார்
1496. பூங்காவணத்தார்
1497. பூப்பிரியர்
1498. பூராயர்பூலார்
1499. பூவர்
1500. பூவாண்டார்,
1501. பூவாண்டர்
1502. பூவாளர்
1503. பூவாளியார்,
1504. பூவாட்சியார்
1505. பூவுடையர்
பூலார்
1506. பூழிநாடர்,
1507. பூழிநாடார்
1508. பூழியர்பிரான்
1509. பூழியூரார்
1510. பூழிராயர்
1511. பூவனையரையர்

பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1512. பெரிச்சிக்கணக்கர்
1513. பெரியாட்சியார்
1514. பெத்தாச்சி
1515. பெரிச்சியார்

பே எழுத்தில் பட்டப்பெயர்கள்

1516. பேரரையர்,
1517. பேதரையர்
1518. பேயர்
1519. பேதிரியர்
1520. பைதுங்கர்

பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1521. பொதியர்,
1522. பொய்யர்,
1523. பொய்ந்தார்
1524. பொயிந்தார்
1525. பொம்மையர்
1526. பொய்கொண்டார்,
1527. பொய்யுண்டார்,
1528. பொய்கையாண்டார்
1529. பொய்ந்ததேவர்,
1530. பொய்ந்தராயர்,
1531. பொரிப்பொறுக்கியார்
1532. பொறையர்
1533. பொரைபொறுத்தார்
1534. பொற்றையர்,
1535. பொத்தையர்
1536. பொத்தையன்
1537. பொற்றைவெட்டியார்,
1538. பொற்றைவெட்டி,
1539. பொத்தன்வெட்டியார்
1540. பொன்னங்கொண்டார்,
1541. பொன்னமுண்டார்
1542. பொன்பூண்டார்
1543. பொன்னங்குட்டியார்
1544. பொன்னக்குட்டி
1545. பொன்னதேவர்
1546. பொன்னவராயர்
1547. பொன்னாண்டார்
1548. பொன்னாப்பூண்டார்
1549. பொன்னாரம்பூண்டார்
1550. பொன்னாளியார்,
1551. பொன்னானியார்,
1552. பொன்னானீயார்,
1553. பொன்மாரியார்
1554. பொண்டவராயர்

போ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1555. போசளர்
1556. போய்ந்தார்
1557. போய்ந்தராயர்,
1558. போய்ந்தரராயர்
1559. போசுதேவர்
1560. போரிற்கொளுத்தியார்,
1561. போரைக்க்ப்ளுத்தியார்
1562. போரிற்சுற்றியார்,
1563. போரைச்சுற்றியார்
1564. போரிற்பொறுக்கியார்,
1565. போர்பொறுக்கியார்,
1566. போர்க்கட்டியார்,
1567. போர்க்கட்டியர்,
1568. போர்க்காட்டியார்,
1569. போத்திரியர்
1570. போக்காட்டியார்
1571. போறிர்கட்டியார்
1572. போர்மூட்டியார்
1573. போதரையர்

ம எழுத்தில் பட்டப்பெயர்கள்

1574. மங்கலதேவர்,
1575. மங்கதேவர்,
1576. மங்காத்தேவர்,
1577. மொங்கத்தேவர்
1578. மங்கலத்தார்
1579. மங்கலநாடர்
1580. மங்கலப்பிரியர்
1581. மங்கலராயர்
1582. மங்கலர்,
1583. மங்கலார்
1584. மங்கலண்டார்
1585. மங்கலாளர்
1586. மங்கலளியார்,
1587. மங்கலாட்சியார்
1588. மங்கல்கொண்டார்
1589. மட்டியார்,
1590. மட்டையர்
1591. மட்டையாண்டார்
1592. மட்டைராயர்
1593. மணவாளர்
1594. மணிக்கிரார்
1595. மணிராயர்
1596. மண்கொண்டார்,
1597. மங்கொண்டார்,
1598. மங்கண்டார்,
1599. மண்ணைகொண்டார்
1600. மண்டலமாளியார்
1601. மண்டலராயர்,
1602. மண்டராயர்
1603. மண்ணியார்,
1604. மண்ணியர்,
1605. மண்ணையார்,
1606. மண்ணையர்,
1607. மண்டலார்
1608. மண்ணவேளார்
1609. மணியர்,
1610. மணியார்
1611. மனவாரர்
1612. மன்னயர்,
1613. மன்னியர்
1614. மண்ணிராயர்,
1615. மணிக்கராயர்
1616. மண்மலைக்காளியார்
1617. மண்வெட்டிக்கூழ்வழங்கியார்,
1618. மண்வெட்டியில்கூழ்வாங்கி
1619. மதப்பிரியர்,
1620. மதப்பிலியர்,
1621. மதியாப்பிரியர்
1622. மதில்சுற்றி
1623. மணிகொண்டார்
1624. மங்களார்
1625. மன்னைசிங்காரி
1626. மதமடக்கு
1627. மநமடக்கு
1628. மந்திரியார்,
1629. மந்தியார்
1630. மயிலாண்டார்,
1631. மயிலாண்டர்
1632. மருங்கராயர்,
1633. பருங்கைராயர்,
1634. கைராயர்
1635. மலையர்
1636.மலையமான்
1637. மலையராயர்
1638. மலையரையர்
1639. மலைராயர்,
1640. மலையராயர்
1641. மல்லிகோண்டார்
1642. மழநாடர்
1643. மழவராயர்
1644. மழவர்
1645. மழவாளியார்,
1646. மழுவாடியார்
1647. மனமஞ்சார்
1648. மன்னையர்,
1649. மன்னையார்,
1650. மன்னையர்,
1651. மன்னியர்,
1652. மண்ணியர்,
1653.மண்ணையர்
1654. மன்னசிங்கர்,
1655. மன்னசிங்காரியார்
1656. மன்னதேவர்
1657. மன்னவேளார்,
1658. மன்னவேள்
1659. மன்றாடியார்

மா எழுத்தில் பட்டப்பெயர்கள்

1660. மாங்கொண்டார்
1661. மாங்காடர்
1662. மாங்காட்டார்
1663. மாகாளியார்
1664. மாதராயர்,
1665. மாதைராயர்,
1667. மாதுராயர்,
1668. மாத்துராயர்
1669. மாதவராயர்
1670. மாதிரார்
1671. மாதையர்,
1672. மாதயர்
1673. மாதையாண்டார்,
1674. மாதயாண்டார்
 1675. மாத்துளார்
1676. மாநாடர்,
1677. மாடர்,
1678. மாந்தராயர்
1679. மாந்தையரையர்,
1680. மாந்தரையர்
1681. மாவிழிசுத்தியார்
1682. மாதையுண்டார்
1683. மாப்பிரியர்
1684. மாமணக்காரர்
1685. மாம்பழத்தார்,
1686. பழத்தார்
1687. மாலையிட்டார்
1688. மால்
1689. மாவலியார்
1690. மாவாண்டார்,
1691. மாவாண்டர்
 1692. மாவாளர்
1693. மாவாளியார்,
1694. மாவாட்சியார்
1695. மாவுடையார்
1696. மாவெற்றியார்,
1697. மாவெட்டியார்
1698. மாளிகைசுற்றியார்
1699. மாளிச்சுற்றியார்,
1700. மாளிச்சுத்தியார்
1701. மாளிச்சர்
1702. மாளுவராயர்
1703. மானங்காத்தார்
1704. மானத்தரையர்,
1705. மானமுத்தரையர்
1706. மானம்விழுங்கியார்,
1707. மானவிழுங்கியார்,
1708. மானமுழுங்கியார்
1709. மான்சுத்தியார்
1710. மானவழங்கியார்
1711. மானுசதேவர்

மி எழுத்தில் பட்டப்பெயர்கள்

1712. மின்கொண்டார்
1713. மின்னாண்டார்
1714. மின்னாண்டார்
1715. மின்னாளியார்
1716. மீனவராயர்

மு எழுத்தில் பட்டப்பெயர்கள்

1717. முடிகொண்டார்,
1718. முடியைக்கொண்டார்
1719. முட்டியார்
1720. முணுக்காட்டியார்,
1721. முனுக்காட்டியார்
1722. முண்டார்,
1723. முண்டர்
1724. முதலியார்
1725. முத்தரையர்
1726. முத்துக்குமார்
1727. மும்முடியார்,
1728. மும்முடியர்
1729.முருகர்
1730. முறையார்
1731. முனைகொண்டார்,
1732. முனைமுண்டார்
1733. முனைதரையர்,
1734. முனையதிரியர்
1735. முனையாளியார்,
1736. முனையாட்சியார்

மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1737. மூங்கிலியார்,
1738.மூங்கிலியர்
1739.மூரியர்,
1740. மூரையர்,
1741. முறையார்
1742. மூவர்,மூசி
1743. மூசியார்
1744. மூட்டார்
1745. மூன்றர்,
1746. மூக்குவெள்ளையர்
1747. மூவராயர்கண்டார்
1748. மூவரையர்
1749.மூவாளியார்
1750. மூவெற்றியார்,
1751. மூவெட்டியார்,
1752. மூளைவெட்டியார்
1753. மூவேந்த்ரையர்
1754. மூன்றாட்சியார்,
1755. மூண்டவாசியார்,
1756. மூண்டாசியார்

மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1757. மெய்க்கன்கோபாலர்
1758. மெனக்கடார்,
1759. மெனக்கடர்
1760. மெட்டத்தேவர்

மே எழுத்தில் பட்டப்பெயர்கள்

1761. மேல்கொண்டார்,
1762. மேற்கொண்டார்,
1763. மேல்கொண்டார்
1764. மேல்நாடர்,
1765. மேனாடர்
1766. மேல்நாட்டுராயர்,
1767. மேனாட்டரையர்
1768. மேனாட்டுத்தேவர்

மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1769. மொட்டதேவர்
1770. மொட்டாளியார்,
1771. மொட்டாளியர்,
1772. மொட்டாணியர்
1773. மோகூர்ப்பிரியர்,
1774. மோதப்பிலியர்

வ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1775. வயிராயர்,
1776. வயிரவர்
1777. வங்கணர்,
1778. வங்கத்தரையர்
1779. வங்கர்
1780. வங்கராயர்,
1781. வங்கனராயர்
1782. வங்காரமுத்தரையர்,
1783. வங்காரமுத்திரியர்,
1784. வங்கானமுத்திரையர்
1785. வஞ்சிராயர்,
1786. வடுராயர்,
1787. வடுகராயர்
1788. வண்டர்,
1789. வடிவிராயர்
1790. வடுவுரையார்
1791. வாண்டார்
1792. வண்டதேவர்
1793.வம்பாளியார்
1794. வர்மர்
1795. வலங்கொண்டார்,
1796. வலங்கண்டார்
1797. வல்லக்கோன்
1798. வல்லங்கொண்டார்,
1799. வல்லுண்டார்
1800. வல்லத்தரசு,
1801. வல்லத்தரசர்
1802. வல்லத்தரையர்,
1803. வல்லவரையர்
1804. வல்லமாண்டார்
1805. வல்லவராயர்
1806. வல்லரண்டார்
1807. வல்லாண்டார்,
1808. வல்லண்டார்
1809. வல்லாளதேவர்,
1810. வள்ளாளதேவர்,
1811. வல்வாளதேவர்
1812. வல்லாளியார்,
1813. வல்லாடியார்,
1814. வல்லிடியார்
1815. வழியார்
1816. வழுதியார்
1817. வழுவாளியார்,
1818. வழுவாடியார்,
1819. வழுவாட்சியார்
1820. வலங்கூரர்
1821. வளத்தாதேவர்
1822. வளம்பர்,வளவர்
1823. வள்ளையர்
1824. வள்ளைராயர்
1825. வன்னிகொண்டார்
1826. வன்னிமுண்டார்,
1827. வண்ணிமுண்டார்,
1828. வண்ணியமுண்டார்
1829. வன்னியர்,
1830. வன்னியனார்

வா எழுத்தில் பட்டப்பெயர்கள்

1831. வாச்சார்,
1832. வாச்சியார்
1833. வாச்சுக்குடையார்,
1834. வாச்சிக்குட்டியர்
1835. வாஞ்சிராயர்,
1836. வாட்கொண்டார்,
1837. வாள்கொண்டார்
1838. வாட்டாட்சியார்,
1839. வாட்டாச்சியார்,
1840. வாட்டாச்சியர்
1841. வாணக்கர்
1842. வணதரையர்,
1843. வாணதிரையர்,
1844. வாணதிரியர்,
1845. வாணாதிரியர்
1846. வாணாதிராயர்
1847. வாணரையர்
1849. வாண்டாப்பிரியர்,
1850. வண்டப்பிரியர்
1851. வாண்டையார்,
1852. வண்டயர்
1853. வாண்டராயர்,
1854. வண்டைராயர்
1855. வாப்பிரியர்,
1856. வாப்பிலியர்
1857. வாயாண்டார்
1858. வாயாளர்
1859. வாயாளியார்,
1860. வாயாடியார்,
1861. வாயாட்சியார்.
1862. வாய்ப்புலியார்
1863. வாளாடியார்
1864. வாலியர்
1865. வாலிராயர்
1866. வாவுடையர்
1867. வாளமரர்வாளையார்
1868. வாளாண்டார்
1869. வாளாளர்
1870. வாளாளியார்,
1871. வாளாட்சியார்
1872. வாளுக்குவலியர்,
1873. வாளுக்குவேலியர்
1874. வாளுடையர்
1875. வாளுவராயர்
1876. வாள்கொளியார்
1877. வாள்பிரியர்,
1878. வாட்பிரியர்
1879. வாள்ராயர்
1880. வாள்வெற்றியார்,
1881. வாள்வெட்டியார்,
1882. வாளால்வெட்டியார்

வி எழுத்தில் பட்டப்பெயர்கள்

1883. விக்கிரமத்தார்
1884. விக்கிரமத்தரையர்
1885. விசயதேவர்,
1886. விசயத்தேவர்,
1887. விசாதேவர்,
1888. விசயராயர்,
1889. விசையராயர்,
1890. விசராயர்,
1891. விசுராயர்
1892. விசாறுண்டார்
1893. விசுவராயர்,
1894. விசுவரார்
1895. விசயாண்டார்,
1896. விசலர்
1897. விசலப்பிரியர்
1898. விசலராயர்
1899. விசலாண்டார்,
1900. விசலண்டார்,
1901. விசலாளர்
1902. விசலாளியர்,
1903. விசாலாளியார்,
1904. விசலாட்சியார்,
1905. விசாலாட்சியார்
1906. விசலுடையர்
1907. விசல்கொண்டார்,
1908. விசலுண்டார்,
1909. விசல்தேவர்
1910. விசல்நாடர்
1911. விசுவராயர்
1912. விண்டுராயர்,
1913. விஞ்சிராயர்,
1914. விஞ்சைராயர்
1915. விருதராசர்
1916. விருதராசபயங்கரர்
1917. விருதலார்,
1918. விருதுளார்
1919. விலாடத்தரையர்
1920. வில்லர்
1921. வில்லதேவர்
1922. வில்லவதரையர்,
1923. வில்லவதரையனார்
1924. வில்லவராயர்,
1925. வில்வராயர்
1926. விழுப்பாதராயர்
1927. விளப்பர்
1928. விற்பனர்,
1929. விட்டுணர்
1930. விற்பன்னராயர்
1931. வினவற்பிரியர்,
1932. வினைத்தலைப்பிரியர்,
1933. வினைத்தலைப்பிலியர்

வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1934. வீசண்டார்
1935. வீசாண்டார்
1936. வீச்சாதேவர்
1937. வீண்டுராயர்,                  
1938. வீணதரையர்,
1939. வீணாதிரியர்
1940. வீரங்கொண்டார்,
1941.வீரமுண்டார்,
1942. வீரமுள்ளார்
1943. வீரப்பிரியர்,
1944. வீரப்பிலியர்,
1945. வீரப்புலியார்
1946. வீராண்டார்,
1947. வீராண்டியார்
1948. வீணாதரையர்,
1949. வீணாதிரியர்,
1950. வீனைதிரையர்

வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

1951. வெக்காலியார்
1952. வெங்களபர்,
1953. வெங்களப்பர்
1954. வெங்கிராயர்
1955. வெட்டுவராயர்
1956. வெட்டுவார்,
1957. வெட்டுவர்,
1958. வெட்டர்
1959. வெண்டர்,
1960. வென்றார்
1961. வெண்டதேவர்,
1962. வெண்டாதேவர்
1963. வெண்ணுமலையார்,
1964. வெண்ணுமலையர்
1965. வெள்ளங்கொண்டார்
1966. வெள்ளடையார்.
1967. வெள்ளடையர்
1968. வெள்ளதேவர்
1969. வெள்ளப்பனையர்
1970. வெள்ளாளியார்,
1971. வெள்ளாணியார்
1972. வெற்றியர்,
1973. வெறியர்

வே எழுத்தில் பட்டப்பெயர்கள்

1974. வேங்கைப்பிரியர்,
1975. வேங்கைப்பிலியர்
1976. வேங்கைராயர்,
1977. வேங்கையன்
1978. வேங்கையாளியார்,
1979. வேங்கைகொண்டார்
1980. வேங்கைத்தேவர்
1981. வேங்கைநாட்டார்
1982. வேங்கைகோட்டையார்,
1983. வேங்கையாண்டார்,
1984. வேட்கொண்டார்
1985. வேட்ப்பிரியர்
1986. வேணாடர்
1987. வேணுடையார்,
1988. வேணுடையர்
1989. வேம்பராயர்
1990. வேம்பையன்
1991. வேம்பர்
1992. வேம்பாண்டார்
1993. வேளாண்டார்
1994. வேளார்
1995. வேலர்
1996. வேளாளியார்,
1997. வேளாட்சியார்
1998. வேளுடையார்,
1999. வேளுடையர்
2000. வேளுரார்,
2001. வேளுரர்
2002. வேள்
2003. வேள்ராயர்

வை எழுத்தில் பட்டப்பெயர்கள்

2004. வைகராயர்,
2005. வையராயர்
2006. வைதும்பர்,
2007. வைதுங்கர்,
2008. வைதும்பராயர்,
2009. வைராயர்,

தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் எதுதெரியுமா ?


தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் எதுதெரியுமா ?


வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் தற்போதைய மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் விளங்கிய கோவில் மாநகர் எனும் மதுரை..

தமிழகத்தின் மிகப் பழமையான நகரம், ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் போற்றிய பெருமை கொண்ட நகரம்…

மெகஸ்தனீஸ் (கி.. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்து நம் தமிழரது அருமையும் பண்பாட்டின் பெருமையும் பயண குறிப்பாக எடுத்து சென்றுள்ளனர்..

உருவான வரலாறு..

தனஞ்செயன் என்ற விவசாயி ஒருறை வனப்பகுதியில் சென்றபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதை பார்த்துள்ளார்..

உடனே இந்த செய்தியை மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்துள்ளார்..

உடனடியாக மன்னர், சுயும்பு லிங்கத்தை சுற்றி வைத்து கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் ஆணை பிறபித்தாராம்.

அந்த நகரமே தற்போதைய மதுரை…

முதலில் மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்று பொருள்..

மதுரை நகரம்வலுவான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது.

சிவன் தனது 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் என்று புராதான வரலாறு கூறுகிறது..

பிறகு வந்த விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை விளங்கியது.. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் வழக்கம்

ஆதலால் மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு நாயக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத்துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் திறமையானவர்..

இவருக்கு பின் மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார்.

இவரே, மதுரையின் முதல் ஆட்சியர் என்பது குறிபிடத்தக்கது..

ஏனெனில், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இவரால்..

வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

நூறு ஆண்டுகளைக் ஆயிற்று, இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக நின்று உறவை கம்பீரத்துடன் பாதுகாக்கிறது..

ஞாயிறு, 16 ஜூலை, 2017

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!


கேரளத்தில் குறைந்த ஜாதியை சேர்ந்த  பெண்கள் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை  சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள்.  திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.

ஒரு நாள்  அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . 'சரி,   ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள். இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது.  கேரளத்தில் சேர்தலா அருகே 'முலைச்சிபுரம் 'என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று  சம்பவம்
நடந்துள்ளது.   ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ''  நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார்.

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ''  மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற் காலத்தவர்கள் மறந்து விட்டனர். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார்.

எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!

நாஞ்செலி ஆபாசவாதிகளுக்கு இது ஆபாசப்பதிவு!


நாஞ்செலி  ஆபாசவாதிகளுக்கு இது ஆபாசப்பதிவு!

# இந்தியாவில் (தமிழகத்தில்)
சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய
காலத்தில் 'முலை வரிச்சட்டம்' என்ற பெயரில்
ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தமது
மார்பின் அளவுக்கேற்ப வரி செலுத்த
வேண்டும் என்பது கட்டாயம். மார்பை
மறைக்காவிட்டால் வரி செலுத்தத்
தேவையில்லையாம். குறிப்பாக கேரளா,
நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட
பகுதிகளில் இச்சட்டம் கடுமையாக அமுலில்
இருந்ததாம்.
அப்போது கேரளா திருவாங்கூர் அரசின்
முலைவரிச் சட்டத்துக்கு எதிராக நாஞ்செலி
என்ற தாழ்த்தப்பட்ட பெண் போராடி இருக்கிறாள்.
30 வயதை நெருங்கிக் கொண்டிருந்த
அழகியான நாஞ்செலியின் மார்புகள்
ரொம்பவும் பெரிதாக இருந்ததினால்
திருவாங்கூர் அரசு அம்முலைகளுக்கு
இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று
கட்டளை பிறப்பித்ததாம். அதனால்
ஆத்திரப்பட்ட நாஞ்செலி வரி செலுத்த
மறுத்துவிட்டாள். ஆனாலும் திருவாங்கூர்
அரசு விடாமல் அவளிடம் வரி கேட்டு
வற்புறுத்தி வந்தது. ஒருநாள் வரி
வசூலிப்பவர்கள் வீடுவரை வந்து
நாஞ்செலியிடம் வரி கேட்டபோது, கொஞ்சம்
பொறுங்கள் எடுத்து வருகிறேன் என்று
வீட்டுக்குள் சென்ற நாஞ்செலி, ஒரு
கத்தியுடன் வெளியே வந்தாள்,
வாழை இலையை நிலத்தில் பரப்பி தமது
கையிலிருந்த கத்தியால் மார்புகள்
இரண்டையும் அறுத்து இலையில்
வைத்தாளாம்! அந்தக் கொடுமையான காட்சியை
நேரில் பார்த்த வரிவிதிப்பவர்கள்
ஆடிப்போனார்களம். 'இது இருந்தால்தானே வரி
கேட்பாய்? நீயே எடுத்துக்கோ' என்று
சொல்லிவிட்டு நாஞ்செலி தரையில் வீழ்ந்து
இறந்தாள்.
இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன
திருவாங்கூர் அரசு உடனடியாக முலை வரிச்
சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவம் நடந்து
நூறு வருடங்கள் கடந்து விட்டன.
சம்பவம் நடந்த இடம், கேரளாவில் சேர்தலா
அருகே உள்ளது. அதன் பெயர் முலைச்சிபுரம்.
அந்த ஊர் மக்கள் இன்னும் நாஞ்செலியை
ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால்
கேரளாவில் நாஞ்செலிக்கு எந்த நினைவுச்
சின்னமும் கிடையாது. நாமும் தான்
எத்தனையோ மகளிர் தினங்களைக் கொண்டாடி
விட்டோம்.
ஆனால் நம்மில் எத்தனை பெண்களுக்கு
நாஞ்செலியைத் தெரியும்? பெண்கள் தமது
உரிமைகளுக்காக எவ்வாறெல்லாம் போராட
வேண்டியிருக்கிறது!

திங்கள், 10 ஜூலை, 2017

மாவீரன் அழகுமுத்துக்கோன்



மாவீரன் அழகுமுத்துக்கோன் :
தாய் மண்ணின் உரிமைக்காகவும்
சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரன்
அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர்
சந்திக்க பயந்த கும்பினியப்படை அவரது
கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப்
பூட்டி பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட
விலங்குகளோடு அவரது ஆறு துணைத்
தளபதிகளும் நிறுத்தப்பட்டார்கள்.
“எங்களை எதிர்ப்போருக்கு இதுதான் கதி”
என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி
அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. ‘ம்’
என்றால் பீரங்கிகள் முழங்கும்.
அழகுமுத்துக்கோனும் அவரது வீரர்களும்
உடல் சிதறிப் போவார்கள். அதைப்
பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய
நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய்
வெடித்து சுட்டு எரிந்து
கொண்டிருந்தது.
“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே
விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால்
மட்டுமே உயிர் மிஞ்சும்” என்று
கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் “தாய் நாட்டின் மானத்துக்காக
மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்”
என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக்
கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.
248 வீரர்களின் தோள்கள் வெட்டிச்
சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு
பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் 3
தளபதிகளையும் வலப்பக்கம் 3
தளபதிகளையும் நடுவில் வீரன்
அழகுமுத்துக் கோனையும்
நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர
மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது
நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின்
விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல்
காணிக்கையாக்கி இந்திய விடுதலை
வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக்
கொண்டார் அழகுமுத்துக்கோன்.
தாய் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர
முழக்கமிட்ட வீரனைத் தந்து யாதவ சமூகம்
பெருமை கொண்டது.
தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த
சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம்.
இவர்கள் இடையர்கள். ஆயர்கள். கோனார்
என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர்.
வட இந்தியாவில் யாதவ் என்று
அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின்
யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு
ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும்,
அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக்
கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின்
தொழிலாகவும் இன்றும் இருக்கிறது.
தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி.
‘இடை’ (நடு) என்றத் தமிழ்ச் சொல்லில்
இருந்து ‘இடையர்’ என்ற பெயர் வந்ததாகக்
கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் ‘முல்லை’ என்ற நடுக்காட்டில் புல்வெளி
நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே
இது எடுத்துக் காட்டுகிறது. “விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு
பிரிவினர்களுக்குன் இடையே ஒரு தொடர்
கண்ணியாக இடையர்கள் இருந்ததால்
அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது” என
பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல்
புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இடையர்கள்தான் தங்கள் பெயர்களுடன்
பிற்காலத்தில் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்து
கொண்டுள்ளனர். 1891-ஆம் ஆண்டு
மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் ‘பிள்ளை, கரையாளர்’ என்ற பட்டப்
பெயர்களையும் இவர்கள்
பயன்படுத்திக்கொண்டது
பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக்
கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள்
கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதே.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை,
ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற
மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.
தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில்
குறும்படை என்ற பெயரில் அதிகளவு
இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்
என்பதால் இவர்களில் அநேகர் வைணவ
வழியைப் பின்பற்றுகின்றனர்.
இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம்
இருக்கிறது. ரிக் வேதத்தில்
குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே
என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில்
இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம்
கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக்
குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான்
யாதவர்கள் என சொல்லப்படுகிறது.
அரசியலிலும் இலக்கியத்திலும்
இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு
உண்டு. தமிழகத்தில் பதிப்புத் துறை
பெரிதும் வளர்ச்சியடையாத
காலத்திலேயே மதுரையில் பதிப்புத்
துறையில் ஈடுபட்ட இ.மா.
கோபாலகிருஷ்ணக் கோனார்,
பொன்னையக் கோனார் போன்றவர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள்.
தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர்
கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள்,
கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு
உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை
எழுதி வெளியிட்டவர். பள்ளி,
கல்லூரிகளில் தமிழையும்
தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து
வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும்
தமிழாசிரியர்களுக்கும் உரிய
மரியாதையை வாங்கிக் கொடுத்து
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி,
கல்லூரிகளுக்கு உரிய நூல்களை
வெளியிட்டு சிறப்பு செய்தவர்.
மாணவர்களிடையே தமிழார்வத்தை
வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில்
கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ்
வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில்
புதுவடிவத்தையும் எளிமையையும்
ஏற்படுத்தியவர் இவரே.
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய
வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய
ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும்
இந்த சமூகம்தான். வரலாறு எழுதுவது
என்பது வேறு. வரலாறாக வாழ்வது
என்பது வேறு. இந்த இரண்டையுமே
செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த
நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக
ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).
அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல்
போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த ஒரு முழுமையான தமிழக
வரலாறு நமக்குக் கிடைக்காமலே
போயிருந்திருக்கும்.
சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர்,
ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின்
உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத்
துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு
ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி
பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல்
உலகில் முதன்மையும்
முன்னுரிமையையும் பெற்றார். இந்தக்
காலத்தில் அவர் எழுதிய
நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
ஆனந்த ரங்கராட் சந்தமு, ஆனந்தரங்கக்
கோவை, ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்
என்று இவர் குறித்துப் பல இலக்கியங்கள்
உருவாகும் அளவுக்கு அவர் வரலாற்று
நாயகராக விளங்கியவர். அந்தப் பெருமை
யாதவர்குல சமூகத்துக்கே.
யாதவ சமூகத்தார் இந்திய சுதந்திரத்துக்கு
ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ்
இந்திய நாட்டின் விடுதலைக்காகப்
போராடியவர் சென்னை மேயர்
ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில்
சென்னை மக்களுக்கு பல வழிகளில்
உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக
இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ்
நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை
மாநகராட்சி நிறைவேற்றி அதில்
வெற்றியும் கண்டது. இவரது
காலத்தைத்தான் ‘மாநகராட்சியின்
பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.
‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதி தமிழ் இலக்கிய
உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர்
ராதாகிருஷ்ணப்பிள்ளை.
யாதவர்கள் வைஷ்ணவ சமயத்தைச்
சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப்
பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர்.
அவர்கள் சனிக் கிழமையைப் புனித
நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக
முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள்
நடக்கும் உறியடி
உதசவத்தின்போதுகிருஷ்ணரின்
குழந்தைப்பருவ லீலைகளாகிய
வெண்ணெய் திருடுதல், வெண்ணெய்
மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல்
முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில்
வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற
சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக்
கூறப்படுகிறது.
முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது
மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே
பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன்,
மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது
மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர்
இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில்
ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும்
வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு.
இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய
சத்துக்களை வழங்குகிறார்கள்.
யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக
இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி
வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன்
மணமகளை மணக்க முடியும் என்ற நிலை
இருந்தது. இன்று அது வழக்கொழிந்து
போய்விட்டது.
முன்பு வயதுக்கு வந்த பெண்கள்
பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சீக்கிரமே திருமணம் செய்து
கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக்
கட்டுப்பாடு வேகமாக மறைந்து
வருகிறது.
சிலர் அக்காள் மகளைத் த்ருமணம்
செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும்
யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை
மட்டுமே மணக்கும் வழக்கத்தைக்
கொண்டுள்ளனர்.
மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும்,
மணமகளின் வெட்கத்தை மாற்றும்
பொருட்டும் திருமணத்தின்போது சில
கேலி விளையாட்டுகள்
நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த
பானையில் ஒரு த்ங்க மோதிரத்தைப்
போட்டு, அதை மணமக்களை எடுக்கச்
சொல்கிறார்கள்.
மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது
மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து
நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா,
பெண்குழந்தை வேண்டுமா’ என்று
கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே
வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு
சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே
வழக்கொழிந்து போய்விட்டன.
தொழில் துறையில் ரோஜா தீப்பெட்டி
அதிபர் கோபால் கிருஷ்ண யாதவர் பங்கு
மகத்தானது. அதேபோல், மதுரை யாதவர்
கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்விப் பணிகளை
இச்சமூகத்தினர் செய்து வருகின்றனர்
என்றாலும், யாதவ சமுதாய மக்களில்
பெரும்பாலானோர் இப்போதும் பின்தங்கிய
நிலையிலேயே உள்ளனர். அவர்களை
மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
யாதவ நட்சத்திரங்கள் சிலர்:
வீரன் அழகுமுத்துக்கோன்: 18-ஆம்
நூற்றாண்டிலேயே இந்திய
சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த வீரர். 37
ஊர்களுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த
கட்டலங்குளத்தைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டவர். வெள்ளையருக்கு கப்பம் கட்ட
மாட்டோம் என்று முதன் முதலாக
வீரமுழக்கமிட்டவர்.
கவியரசு வேகடாசலம் பிள்ளை:
தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர்
ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை: இளைய
தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா
என்று அழைக்கப்பட்டவர். சங்க
இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்
இலக்கணங்களிலும் வித்தகராக
விளங்கியவ்ர்.
கார்மேகக் கோனார்: மதுரை அமெரிக்கன்
கல்லூரித் தலைமத் தமிழ்ப்பேராசிரியர்.
தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய
அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். பதிப்புச்
செம்மல். செந்நாப்புலவர். கோனார் நோட்ஸ்
மூலம் தமிழ் மாணவர்களின் மனதைக்
கொள்ளை கொண்டவர்.
ம. ராதாகிருஷ்ணன்: சென்னை நகரத்தின்
மேயராக இருந்து அரும்பணி ஆற்றிய
அரசியல் அறிஞர்.
ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன்: காலத்தை
வென்ற வரலாற்று பொக்கிஷங்களான
செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி
கோட்டையையும் கட்டிய ஆனந்தக்கோன்,
கிருஷ்ணக்கோன் என்ற சிற்றரசர்களைத்
தந்து யாதவர் சமூகம் அரசர்கள் வரலாற்றில்
இடம் பெற்றுள்ளது.
ஆனந்தரங்கம் பிள்ளை: 18-ஆம் நூற்றாண்டு
தென்னிந்திய வரலாற்றை முழுமையாகப்
பதிவு செய்தவர். பிரெஞ்சு ஆளுநரின்
துபாஷியாக இருந்து அரசியல்
சதுரங்கக்காய்களை நகர்த்தியவர். தமிழ்,
பிரெஞ்சு, தெலுங்கு, ஆங்கிலம்,
பெர்ஷியன் என்று பன்மொழிப் புலமை
பெற்றிருந்தும், தமிழிலேயே ‘ரங்கப்பன்’ என
கையெழுத்திட்டு தமிழ் உணர்வை
வெளிப்படுத்தியவர். ஆளுநருக்கு
இணையாக கையெழுத்து இடும்போதும்
தமிழிலேயே கையெழுத்திட்டது
குறிப்பிடத்தக்கது.
சட்டநாதக் கரையாளர்: காங்கிரஸ்
தலைவர்களில் ஒருவர். சட்டநாதக் கமிஷனை
அரசியல் வரலாறு மறக்காது. (அவரைப்
பற்றி மேலதிகத் தகவல்கள் கீழே பார்க்கலாம்
நண்பர் நக்கீரன் பாண்டியன் தயவில்)
தமிழ்க்குடிமகன்: திமுக ஆட்சியில்
சபாநாயகராகவும், அமைச்சராகவும்
இருந்தவர். மதுரை யாதவர் கல்லூரி
முதல்வராக இருந்து கல்விப்
பணியாற்றியவர். சிறந்த மேடைப்பேச்சாளர்.
கொங்கு மண்டல வரலாறு எழுதிய
முத்துசாமிக் கோனார், அண்ணாவின்
நண்பரும் குடிசை மாற்று வாரியத்
தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு
உதவிய அரங்கண்ணல். ‘கோனார் உரை’யை
உருவாக்கித் தந்து தமிழக
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கல்வியில் பேருதவியாக இருந்த
அய்யம்பெருமாள் கோனார். தமிழ்நாட்டில்
கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய
பங்காற்றிய முள்ளிக்குளம் ராமசாமிக்
கோனார். கல்வித் தொண்டாற்றிய
இராஜம்மாள் தேவதாஸ், கவிக்கொண்டல்
கவிஞர் வாணிதாசன், பொதுத் தொண்டர்
கா.வே. திருவேங்கடம் பிள்ளை,
நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும்
பேரா.தி.அ. சொக்கலிங்கம், முன்னாள்
எதிர்க்கட்சித் தலைவர் சோ.ப., அதிமுக
அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன்,
முன்னாள் இந்திய வங்கித் தலைவர்
கோபாலகிருஷ்ணன் என்று
எண்ணற்றவர்களித் தந்து பெருமை தேடிக்
கொண்ட சமூகம் யாதவர் சமூகம்.

வியாழன், 6 ஜூலை, 2017

காஞ்சிபுரம்



காஞ்சிபுரம்

பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.

வரலாறு:

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. 'காஞ்சனம்' என்ற பெயரில் இருந்து மருவி 'காஞ்சி' ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று  பொருள்.  அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.
     பின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடபபட்டது.
சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார்.
     பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
     விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.    
     1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
     1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
     18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

காஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள்:
 காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.
  கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.

"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும்.

திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.
சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.


சிறப்புகள்:

     இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும்.
  காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.
     காஞ்சிபுரம் "ஆயிரம் கோவில் நகரம்" என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.

    "திருவாரூரில் பிறக்க முக்தி,
     காஞ்சியில் வாழ முக்தி,
     காசியில் இறக்க முக்தி,
     திருவண்ணாமலையை நினைக்க முக்தி"
என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.
     

கோவில்கள்:

     ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.
சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள். தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும்.
நமது பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.
தெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி - இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.
   
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
   
பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை