செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

செங்குந்தர் குலங்களின் வரிசை தொகுப்பு


செங்குந்தர் குலங்களின் வரிசை தொகுப்பு

1. 24 நாட்டு பட்டக்காரர்
2. கருமாண வாத்தியார்
3. வையாபுரி நாட்டு பட்டம்
4. வாரக்கநாடு பட்டம்(வெள்ளையம்மன்) 5. 6 நாட்டு பட்டம்
6. கணேசர் பட்டம்(சேவூரார்)
7. சமயம் பட்டம்(அன்னதான சோழர்)
8. நல்லதம்பிரான்
9. பூசன் குலம்
10. பூசாரி குலம்
11. குன்னத்தூர் குலம்
12. கீரனூர் குலம்
13. பட்டி குலம்
14. ஒகாயனூரார் குலம்
15. வேட்டிகாரர் குலம்
16. அனந்த குலம்
17. சிவியூரார் குலம்
18. ராக்கி குலம்
19. கருவலூரார் குலம்
20. காசி வேலன் குலம்
21. பீமன் குலம்
22. பட்டாளியர் குலம்
23. பாசியூரார் குலம்
24. பொஞ்சி குலம்
25. ஊமத்தூரார் குலம்
26. கணக்கன் குலம்
27. சென்னி குலம்
28. செம்மாரர் குலம்
29. செந்தேவன் குலம்
30. புலி குத்தி குலம்
31. சிறு வேங்கை குலம்
32. சம்பங்கருங்காலி குலம்
33. சாமக்குளத்தார் குலம்
34. குள்ளன் குலம்
35. மாகாளி குலம்
36. பெரிய குலம்
37. அன்னூரான் குலம்
38. அல்லாம்பழனி குலம்(அன்னம்)
39. பழனியூரார் குலம்
40. செல்லங்குலம்
41. உடையாங்குலம்
42. புகழுரார் குலம்
43. பெரிய குளத்தூ் குலம்
44. சின்ன குளத்தூ் குலம்
45. ஆனந்தம் குலம்
46. முருக கூட்டம்
47. கருது காளியம்மன் குலம்
48. அறுபதாங்குடி குலம்
49. வீரக்குமாரார் குலம்
50. கட்ராயன் குலம்
51. அம்பலவாணர் குலம்
52. அந்தியூரார் குலம்
53. பொன்தேவி குலம்
54. புலவனார் பட்டம் (ராஜ குலம்)
55. நெய்காரங்கூட்டம்(சிவா கூட்டம்)
56. காரியூரார் கூட்டம்
57. பரமகாளி கூட்டம்
58. பூந்துரையான்
59. காஞ்சாங் கூட்டம்
60. கஞ்சிவேலாங்கூட்டம்
61. பச்சையன் கூட்டம்
62. தெக்குத்தி குலம்
63. மணிகட்டிசடையன் கூட்டம்
64. அண்ணமார் குலம்
65. அலங்கரான் குலம்
66. ஆண்டி குலம்
67. ஆனூரார் குலம்
68. இராசி குலம்
69. ஸ்ரீலஸ்ரீபரஞ்சோதிகுருக்கள் குலம் 70. எருமைக்காரார் குலம்
71. கன்னிமார் குலம்
72. காளமேகப்புலவர் குலம்
73. காடை குலம்
74. காஞ்சியளன் குலம்
75. குழந்தை செட்டி குலம்
76. குமுட்டிகாளி குலம்
77. கொம்மக்கோயில் குலம்
78. கொக்காணி குலம்
79. கொசப்பச்சையார் குலம்
80. கோட்டைமாரி குலம்
81. சமய முதலி குலம்
82. சிலம்பு முதலி குலம்
83. சின்னாஞ்செட்டி குலம்
84. சூரிய முதலி குலம்
85. செஞ்சி குலம்
86. தடிவீரர்
87. தாச முதலி குலம்
88. தாடிக்கொம்பர் குலம்
89. தீர்த்தமுதலி குலம்
90. தீர்த்தகிரி குலம்
91. தூங்கணார் குலம்
92. பச்சையர் குலம்
93. புள்ளிக்காரர் குலம்
94. போக்கர் குலம்
95. மணல் கொடியார் குலம்
96. தொண்டைமண்டல குலம்
97. மகிழி குலம்
98. மண்ணையர்குலம்
99. மாயன் குலம்
100. வாழ்த்துமுதலி குலம்
101. வெள்ளைசித்தர் குலம்
102. வெள்ளைமணியக்காரர் குலம்
103. வெள்ளியம்பர் குலம்
104. செம்பூத்தர் குலம்
105. ரங்கஜாலதண்டர் குலம்
106. காவா முதலி குலம்
107. கோட்டையண்ணன் குலம்
108. சொக்கநாதர் குலம்
109. கொத்துக்காரார் குலம்
110. கொத்துக்காட்டான்
111. கேரள கும்ப குலம்
112. பூண்டிபெரியதனக்காரர் குலம்
113. ஆயி குலம்
114. தரகன் குலம்
115.வீரவேல் குலம்
116.கருப்பூரார் குலம்
117.ஆராங்குலம்
118.வடகுத்தியார் குலம்
119.சேத்து கட்டி குலம்
120.நவகற்கள் அணிந்தற் குலம்

இப்படி  குல பட்டபெயர்கள் நம் இனத்திற்கு உண்டு

ஹேரம், ஜனானா, மீனா பஜார் – பெண்கள்அடிமையாக்குதல், விற்றல், வாங்கல் – குஷியில்பிறக்கும் கவிதைகள், சித்திரங்கள் மற்றும் இறையியல்!

ஹேரம்ஜனானாமீனா பஜார்  பெண்கள்அடிமையாக்குதல்விற்றல்வாங்கல்  குஷியில்பிறக்கும் கவிதைகள்சித்திரங்கள் மற்றும் இறையியல்!
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (12)].
Akbar, Pancha mahal, harem
Akbar, Pancha mahal, harem
ஹேரத்தில் இருக்கும் பெண்கள் நடத்தும் மீனாபஜார்: “குஷ் ரோஜ்” / மகிழ்ச்சியான தினம் என்று முகலாயர் காலத்தில் “மீனா பஜார்” என்று சந்தை நடத்தப்பட்டது. இதில் அரசவை அதிகாரிகளின் மனைவி-மகள்கள்-சகோதரிகள், ராஜபுதன மகளிர்-பெண்கள், ஹேரத்தில் இருக்கும் பெண்கள் பெண்கள் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இவர்கள் அச்சந்தையில் கடைகள் வைத்து, பொருட்களை விற்பர். ஆனால், சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்கள் அப்பெண்களிடமிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை தேந்தெடுத்து மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். தம்மிடத்தில் அடிமையாக, காமக்கிழத்திகளாக ஹேரத்தில் இருக்கும் பெண்கள் விற்கும் பொருட்கள் என்றால், அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் எது, அவற்றை அவர்கள் விற்கமுடியும் என்று வியப்பு ஏற்படுகிறது. “ராஜபுதன மகளிர்-பெண்கள்” மட்டும் தான் கலந்துகொள்ள முடியும் என்றால் என்ன அர்த்தம்? மகிழ்ச்சியாக, திருப்தியாக, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜபுதன பெண்கள் இங்கு எதற்காக வரவேண்டும்? அவர்கள் எப்படி அவ்வாறு தனியாக வந்து கடைகள் வைத்து, முகலாயர்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு தாழ்ந்து விட்டனரா அல்லது தள்ளப்பட்டனரா என்று யோசிக்க வேண்டும். எனவே ஒன்று அவர்களும் கடத்திக் கொண்டு வரப்பட்ட அல்லது போலித் திருமணங்கள் செய்து வலுக்கட்டாயமாகக் கூட்டி வரப்பட்ட பெண்களே என்று அறிந்து கொள்ளலாம். இங்கு உருவகமாகக் கூறப்படும் இப்பஜாரில், புதியதாக வரும் பெண்களை சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் வாங்குவர்.  அதாவது, புதியதாகக் கொண்டு வரப்பட்ட மெண்கள் விற்கப்படுவர். ஹேரத்தில் இருக்கும் பெண்கள் மாற்றிவிடுவர் என்பதும் அறிந்ததே. அதாவது, மீனாபஜார் என்பது, பெண்கள் வாங்கி-விற்கப்படும் பஜார் என்பது மறைமுகமாகக் கூறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு கிடைத்த பெண்கள் சித்திர, வரையும் ஓவியர்களுக்கும் மாதிரிகளாகக் கிடைத்ததில் வியப்பில்லை. இதனால், கொக்கோக நூல்கள் உருவாகியதில் வியப்பில்லை.
Perfumed Garden, Sheikh Neffzaoui
Perfumed Garden, Sheikh Neffzaoui
கொக்கோக கவிதைகள் புனைந்ததுசெயற்குறைக்குமருந்துகளை நாடியது: முகலாயர் காலத்தில் செக்ஸை ஊக்குவிக்க, காக்க, பலமுறைகள் கையாளப்பட்டன. மதரீதியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுன்னத் என்ற உறுப்பின் நுனியறுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது உடலுறவு கொள்ளும் போது, நேரத்தை நீட்டிக்க உதவும் என்று அவர்களே ஒப்புக்கொண்டு செய்யப்படும் முறையாகும். இதனால், அரசில், ஆட்சியில் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு திருப்தி படுத்த பெண்கள் தேவைப்பட்டனர். இதனால், அடிமைவியாபாரம் மூலம் பலநாட்டு பெண்ணடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, வாங்கப்பட்டு ஹேரங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் தான் போர்ச்சுகீசியர்களும், அரேபிய முகமதியர்-முகலாயர்கள் கூட்டாக செயல்பட்டனர்[1].
Persian sex poetry illustrated.2
Persian sex poetry illustrated.2
சிருங்கார மஞ்சரி, லஜாத் அல்-நிஸ்ஸா (பெண்களின் இன்பம்), தத்கீரட் அல்-ஷாவத் (காமத்தைத் தூண்டும் மருந்துகள்), நவ்ரஸ் ஷாஹி (உடலுறவை நீட்டிக்க உபயோகப்படுத்தப்படும் முறைகள்), போன்ற கொக்கோக நூல்கள் எழுதப்பட்டன. உடலுறவு இன்பத்தை நீட்டிக்க மருந்துகள் முதலியவற்றைப் பற்றிய நூல்களும், தயாரிப்புகளும் பெருகின. இதனுடன் “ரசவாதமும்” சேர்ந்து கொண்டது. தங்கம் இல்லாத உலோகத்தை தங்கமாக மாற்றுவது மட்டுமில்லாமல், உடலின் இளமையை மீட்டுப்பெறக்கூடிய மருந்தையும் ரசவாதத்தில் வைக்கப்பட்டது. இதிலும் சூபிக்களின் பங்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு விவகாரங்கள் இருந்ததினால், தப்தர் அர்பப்-இ-நிஸாத் (இன்பங்கள் துய்க்க தலைமை அலுவலகம்) என்ற பிரிவு இவற்றை கவனித்து, நிர்வகித்து வந்தது[2]. ஆக எல்லாமே நிர்வாகத்துடன், முறையாகத்தான் செயல்பட்டு வந்தன.
Persian sex poetry illustrated
Persian sex poetry illustrated
முகலாயத் தோட்டங்களும்சல்லாபங்களும்: முகலாயத் தோட்டங்களும் உண்மையில் காமக்களியாட்டங்களுக்கு உபயோகப்படுத்தப் பட்டன. பாதுஷா / சுல்தான் தனக்குப் பிடித்த பெண்களுடன் சந்தோஷமாக சல்லாபம் செய்ய அங்கு செல்வான்; குளங்களில் ஜலக்கிரீடையில் ஈடுபடுவான்; ஆடுவாநாட்டம் போடுவான். அப்பொழுது மற்றவர்கள் செல்லக்கூடாது. இங்குதான் அவரவர்கள் பல பெண்களுடன் சரசலீலைகளில் ஈடுபட்டார்கள். எரிக் பெபின்ஸ்கி[3] என்பவர் முகலாய தோட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “இந்து கொக்கோக கவிதைகள்” பற்றிக் குறிப்பிடுகின்றார், “நான் என்னுடைய இரக்கத்தை அதற்கு [“இந்து கொக்கோக கவிதைகள்”] எந்தவித வெட்கமும் இல்லாமல் தெரிவிக்கிறேன் மற்றும் என்னுடைய இன்பங்களை, இங்கு பெர்லினில் கிடந்து சோர்வடைவதை விட, தாமர்லின் / தைமூர் அல்லது முகலாயர்களின் அரசவைகளில் இருந்து முழுமையாக அனுபவித்து இருப்பேன்”, என்கிறார். “இந்து கொக்கோக கவிதைகள்” என்று மேலடைப்புக் குறிகளில் குறிப்பிடுகின்றார்!
Persian sex poetry illustrated.3
Persian sex poetry illustrated.3
இங்கு “இந்து கொக்கோக கவிதைகள்” என்பது, முகமதியர்கள் எழுதிய கொக்கோகக்-காமநூல்கள் ஆகும். மேலு, முகலாய அரசர்கள் செய்த காமலீலைகள், சசங்களை கிருஷ்ணர் மீது ஏற்றிச் சொல்ல ஆரம்பித்தனர். அதற்கேற்றபடி ஓவியங்களும் தயாரிக்கப்பட்டன. இதனால் தான், இக்காலத்தில், அத்தகைய கவிதைகளைப் படிக்கும் போது, சித்திரங்களைப் படிக்கும் போதும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பாகவத புராணத்தில், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அத்தகைய இடைச்செருகல்கள் செய்தனர். முகலாயர் காலத்தில் மறுபடியும் எடுத்தாளப்பட்டு, ஓவியங்கள் மூலம் தோஷிக்கப்பட்டன. ஆனால், இக்காலத்து நாத்திகர்க மற்றும் இந்து-விரோத சக்திகள் இவற்றை உபயோகித்து, பொய் சரித்திரத்தை உண்டாக்குகின்றன. மற்றவர்களை திசைத்திருப்புகின்றன. ஆகவே இந்துக்கள், இதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள வேன்டும். அவர்களின் சதியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Mughal zenana, harem etc
Mughal zenana, harem etc
ராதாகிருஷ்ண பக்தியைக் கொச்சைப் படுத்தியதுகவிதைகள் புனைந்ததுசித்திரங்கள் வரைந்தது: முகலாயர் காலத்தில் வேண்டுமென்றே, “ராதா-கிருஷ்ண” பக்தி இணைப்புகள் கொச்சைப்படுத்தப் பட்டு, கொக்கோக கவிதைகள் புனையப்பட்டன[4].  அவற்றில் ஆபாசமான படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டன. இன்னொரு பக்கம், ராதாவைப் பெரிய தெய்மாக்க இந்துக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இதில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியாது. அதனால், முகமதியர்களே அத்தகைய, “இந்து கொக்கோக கவிதைகளை” உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் சூபிக்களின் நூல்களில் காணப்படுகின்றன, ஏனெனில், அவர்கள் இதில் பெருமளவில் ஈடுபட்டனர். அலி முட்டாகியின் சீடன் ஒருவன் பிருந்தாவன் முதலிய இடங்களுக்குச் சென்று வந்தது விமர்சிக்கப்படுகிறது. ஷா ஹுஸைன் போன்ற சூபிக்கள் “ஹீர்-ராஞ்சா” என்று “ராதா-கிருஷ்ண” ஜோடி மாற்றப்பட்டு, தமதிச்சைகேற்றபடி, கொக்கோகத்தை அதில் ஏற்றிக்கொண்டனர். கிருஷ்ணரின் காமக்களியாட்டமான “ராஸலீலையை”, குரானில் காணப்படும் ஒரு உதாரணத்துடன் ஒப்பிட்டும், இது ஊக்குவிக்கப்பட்டது[5]. இது அக்பரின் “தீன்-இலாஹி”யைப்போன்றது. பிறகு இவை சித்திரங்களாக வரையப்பட்டன, அந்நூல்களில் மற்றும் கொக்கோக நூல்களில் சேர்க்கப்பட்டன. மொஹம்மது ஜாய்ஷி [मलिक मोहम्मद जायसी) (1477–1542)] என்ற சூபி கவிஞன், கவிதைகளில் ராணி பத்மினிய அழகின் சின்னமாக உதாரணமாக உருவகமாக உபயோகித்தான். பத்மினி உருவகமாக பயன்படுத்தப்பட்டாள் என்பது குறிப்பிடப்பட்டது. அவ்வாறே “ராதா-கிருஷ்ண” பக்தியும் கொச்சைப்படுத்தப்பட்டது. அத்தகைய சித்திரங்கள் இன்றும் வரையப்பட்டு விற்கப்படுகின்றன.
Persian sex poetry illustrated.4
Persian sex poetry illustrated.4
முகமதியராஜபுதன திருமண பந்தங்கள் ஏன் பரஸ்பரரீதியில் இல்லை?: பாரசீக, முகலாயச் சித்திரங்கள் என்பவற்றில், எப்பொழுதுமே, ஒரு முகமதிய சுல்தான் ஒரு இந்து பெண்மணியுடன் ஏகாந்தமாக, அரைகுறை உடைகளுடன், நிர்வாணமாகவும், ஏன் உடலுறவு கொள்வது போன்ற காணப்படுகின்றன. “காமசூத்ரா” புத்தகத்தின் அட்டைகூட அவ்வாறுதான் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சித்தரிக்கப்படவேண்டும் என்று பார்ப்பவர்களுக்கு கேள்வி எழும். ஒரு இந்து அரசனுடன், ஒரு முகமதிய பெண் இருப்பது போன்ற சித்திரங்கள் ஏன் இல்லை என்றும் கேட்கலாம். மேலும், அக்பர் பல ராஜபுதன பெண்களை திருமணம் செய்து கொண்டபோது, ஏன் அக்பரது சகோதரி, மகள் அல்லது வேறெந்த உறவு பெண்களும், ராஜபுதன அரசர்களுக்கு பதிலுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பரஸ்பரம் இல்லாமல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, உறவுகள் இப்படி ஒருவழியாகத்தான் உண்டாக்க, சிறப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதாவது, அக்பரது ராஜபுதன பெண்களுடான திருமணங்கள் பரஸ்பர ரீதியில் இல்லாததனால், அவை வற்புறுத்தி செய்து கொண்ட கல்யாணங்களாக இருக்க வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், அவை போலித்திருமணங்கள் என்றாகின்றன, ஆனால், இஸ்லாம் ரீதியில் “மூத்தா” கல்யாணம் என்றாகிறது. அதனால்தான், அவர்கள் அனுபவிக்கப்பட்டு, ஹேரத்தில் தள்ளப்பட்ட்டனர்.
வேதபிரகாஷ்

அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள் – ஆண்–பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்

அரேபியபாரசீகதுருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள் – ஆண்பெண் உடலுறவுகள்குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (16)].
எடுத்தாளப்பட்ட நூல்கள்
எடுத்தாளப்பட்ட நூல்கள்
ஆண்பெண் உடலுறவுகள்குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்: ஆண்-பெண் உடலுறவுகள் மிகச்சாதாரணமானது, ஆனால், இஸ்லாத்தில் “ஒரு ஆண், ஒரு பெண்” என்ற பந்தம், உடலுறவு, குடும்பம் போன்றவை இல்லாததாலும், பலதார குடும்பம், விவாகரத்து, பெண்களும் பல ஆண்களை திருமணம் செய்து கொள்வது போன்ற பழக்க-வழக்ககளினாலும் உறவுகள் குழப்பமாகின. போர்களில் ஆண்கள் இறந்து விடுவதால், அவர்களது மனைவிகள் தனியாகி விடுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் தான் “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாக்கப் பட்டது என்று இஸ்லாம் முல்லாக்கள், காஜிக்கள் மற்றும் உலேமாக்கள் கூறுகின்றனர்.  திருமணம் பற்றி இஸ்லாமியப் பிரிவுகள் தத்தமக்கு ஏற்றமுறையில் சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டரீதியில் இருந்தாலும், அவர்களை எத்தனை காலத்திற்கு மனைவியாக வைத்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை. ஒருவன் ஒரே மனைவியை வைத்துக் கொண்டிருக்கலாம், அல்லது விவாகரத்து செய்து, தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து செய்வது என்றமுறையைப் பின்பற்றினால், ஆண்-பெண் உறவுமுறைகள் சீரழியும் என்பதுதான் உண்மை. உடல் ரீதியால் மட்டுமல்லாது மனோதத்துவ ரீதியிலும் சிக்கல்கள், குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகிறது. “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை, “தலாக், தலாக், தலாக்” என்ற விவாகரத்து, மூத்தா திருமணங்கள், ஹேரங்கள் முதலியன, கொக்கோகங்களுக்கு வித்திட்டு, சிற்றின்ப இலக்கியங்கள் பெருகின. “மது-மாது” என்ற கிளர்ச்சிகொண்ட எண்ணங்கள் கவிதைகளாகி, மக்களை சதாய்த்தது.
Morocco Sex shop
Morocco Sex shop
உடலுறவு கொள்ள மற்றும் நீட்டிக்க கையாளும் முறைகள்.
Persian erotic literature
Persian erotic literature
பாரசீக மற்றும் இதர மொழிகளில் உள்ள நூல்களில் உதாரணத்திற்கு காட்டப்பட்ட சித்திரங்களில் சில.
ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis
ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis
உக்கா மூலம் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது.
Arab Erotology books - Perfumed Garden
Arab Erotology books – Perfumed Garden
அரேபியபாரசீகதுருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள்: அஹமது அல்-திபாஸி [Ahmad al-Tifashi (1184-1253 CE)], அஹமத் அல்-பலிதா [Ahamad al-Falitha], அப்தல் வஹாப் இபின் சஹ்நுன் [Abdal Wahab Ibn Sahnun (973-1031 CE)], அப்தல் ரஹ்மான் அல்-ஷன்ஜாரி [Addal Rahman al-Shanzari], அஹ்மத் அல்-திஜானி [Ahamad al-Tijani], அப்தல் ஸ்லாம் அல்-லகானி [Abdal Salam al-Laqani] முதலியோரின் நூல்கள் செக்ஸ், பாலியல் பற்றிய விவக்கரங்களைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றில் மொஹம்மது இபின் மொஹம்மது அல்-நப்ஜாவியின் (Muhammad ibn Muhammad al-Nafzawi) உடலின்பத்திற்கான சுகந்தமான தோட்டம் (الروض العاطر في نزهة الخاطر‎ Al-rawḍ al-ʿāṭir fī nuzhaẗ al-ḫāṭir = The Perfumed Garden) என்ற கொக்கோகப் புத்தகம் அரேபிய வட்டாரத்தில், மொஹம்மதிய சமூகங்களில் மிகவும் பிரசித்தியானது[1]. அது “அரேபிய செக்ஸ் கையேடு” என்றெல்லாம் புகழப்படுகிறது. அதிலுள்ள அத்தியாயங்களின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன[2]:
Perfumed Garden, Sheikh Neffzaoui
Perfumed Garden, Sheikh Neffzaoui
  1. ஆணின் போற்றக்கூடிய தன்மைப் பற்றியது [Chapter 1: Concerning Praiseworthy Men].
  2. போற்றக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 2: Concerning Women Who Deserve To Be Praised]
  3. வெறுக்கக்கூடிய ஆண்களைப் பற்றியது [Chapter 3: About Men Who Are To Be Held in Contempt]
  4. வெறுக்கக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 4: About Women Who Are To Be Held in Contempt]
  5. வம்சவிருத்திப் பற்றியது [Chapter 5: Relating to the Act of Generation]
  6. உடலுறவு கொள்வதற்கான வசதியான நிலைமை [Chapter 6: Concerning Everything That Is Favourable to the Act of Coition]
    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century
    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century
  7. வம்சவிருத்தியை பாதிக்கக் கூடிய இசயங்கள் [Chapter 7: Of Matters Which Are Injurious in the Act of Generation]
  8. ஆண்குறியைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 8: The Sundry Names Given to the Sexual Parts of Man]
  9. பெண்களின் பாலியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 9: Sundry Names Given to the Sexual Organs of Women]
  10. மிருகங்ளின் வம்சவிருத்தி சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 10: Concerning the Organs of Generation of animals]
  11. பெண்களின் ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் குணங்கள் [Chapter 11: On the Deceits and Treacheries of Women]
  12. ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உபயோகரமான விசயங்கள் [Chapter 12: Concerning Sundry Observations Useful to Know for Men and Women]
  13. வம்சவிருத்திக்காக செய்யும் செயல்களில் இன்பம் பெறுவதற்கான காரணங்களைப் பற்றியது [Chapter 13: Concerning the Causes of Enjoyment in the Act of Generation]
    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century- woman depicted Hindu
    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century- woman depicted Hindu
  14. கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது [Chapter 14: Description of the Uterus of Sterile Women, and Treatment of the Same].
  15. ஆண்களுக்கு ஆண்மையற்ற தன்மைக்கான காரணங்களை அறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது [Chapter 15: Concerning the Causes of Impotence in Men]
  16. ஆண்மையற்ற தன்மை மற்றும் பெண்மையற்ற தன்மை குணப்படுத்துவது, நீக்குவது [Chapter 16: Undoing of Aiguillettes (Impotence for a Time)]
  17. உறுப்புகளை பெரிதாக்குவது மற்றும் அழகாக்குவது பற்றிய பரிந்துறைகள் [Chapter 17: Prescriptions for Increasing the Dimensions of Small Members and for Making Them Splendid]
  18. கை-கால் மடிப்புகளில் வரும் துர்நாற்றம் மற்றும் உடலுறவுக்கு முன்னும், பின்பும் ஏற்படும் நாற்றத்தைப் போக்கும் முறைகள் [Chapter 18: Of Things that Take Away the Bad Smell from the Armpit and Sexual Parts of Women and Contract the Latter]
  19. கர்ப்பத்திற்கான விதிமுறைகள் [Chapter 19: Instructions with Regard to Pregnancy]
  20. இந்நூலின் முடிவுரை [Chapter 20: Forming the Conclusion of This Work]
    மற்றும் பின்னிணைப்பு [Appendix]
12ம் நூற்றாண்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாமே அலசப்பட்டுள்ளன எனும்போது, அக்காலத்தில் அவற்றிற்குண்டான நிலைகள் ஏற்பட்டிருந்தன என்றாகிறது. அத்தகைய பாலியல் பிரச்சினைகள், அசௌகரியங்கள், நோய்கள் ஏற்பட்டிருந்து என்றால்,
பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டப் பிரச்சினைகள்: இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம், இத்தகைய அமைப்புகளைப் பார்ப்பதால், இவையெல்லாமே அவர்களது குணாதிசயங்களாகத் தெரிகின்றன. ஆண்கள்-பெண்கள் உறவுகள், குடும்பங்கள், போர்களால், மதச்சண்டைகளால், அடிமை வியாபாரத்தினால் சீரழிந்தன.
  1. பெண்களைத் தூக்கிவருதல், கடத்தி வருதல், அடிமைகளாக வாங்குதல்-விற்றல்.
  2. ஹேரத்தை உருவாக்கல் – தனியான கட்டிடம், காவல் முதலியன.
  3. உடலுறவுகள், உடலுறவுகளை நீட்டித்தல், அதற்கான மருந்துகள்.
  4. ஊக்குவிக்க கவிதைகள் பாடுதல், இசை-நடனம் ஏற்பாடு செய்தல்.
  5. கவிஞர்கள், நடன மாதருடன் உறவு கொள்வது.
  6. ஓவியக்காரர்கள், இத்தகைய கொக்கோகக் காட்சிகளை சித்திரங்களில் வடித்தல்.
  7. ஓவியங்களுக்காக, சித்திரக்காரர்கள் உடலுறவுகளைப் பார்ப்பது மற்றும் மாதிரிகளாக பெண்களைப் பயன்படுத்துக் கொண்டது. அப்பெண்களிடம், ஓவியக்காரர்கள் உறவு கொண்டது.
  8. ஆண்-பெண் உறவுகள் சீரழிந்ததால் விபச்சாரம் பெருகுதல்.
  9. உடலுறவுகள், கர்ப்பமாதல், கர்ப்பத்தை அழிப்பது, போன்றவற்றில் ஈடுபடல்.
  10. ஹேரத்தின் பாதுகாப்பு – அலிகளை பாதுகாவலர்களாக வைப்பது, அவர்களைக் கண்டுபிடிப்பது, உருவாக்குவது.
  11. குழைந்தைகள் பிறத்தல், அவர்களை வளர்ததல், ஆவண செய்தல்.
  12. உறவுமுறைகள் அறியாத, பந்தபாசங்கள் அறியாத குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆதல், மனோரீதியில் குரூரக்குற்றவாளிகளாக, கொடுங்கோலர்களாக மாறுதல்.
  13. இவையெல்லாம் காமச்சங்கிலிகளாக, கொக்கோக சுழற்சிகளாக, உடலுறவு வட்டங்களாக, பின்னிப்பிணைந்துள்ளதால், சிக்கிக்கொண்டு தொடர்ந்து நடந்து வந்தன.
இவ்வாறு இஸ்லாம் பரவிய நாடுகளில், இத்தகைய மாதிரிகள், அமைப்புகள், சமூக பிறழ்சிகள், பழக்க-வழக்கக்கள் பரவின, காணப்பட்டன[3].
வேதபிரகாஷ்

காம சூத்ரா, ஆனந்த ரங்கா, அனந்த ரங்கா போன்ற கொக்கோக நூல்கள் அரேபியம், பாரசீக மொழிகளில் எழுதப்படல், அதற்றப்படி ஹேரம், உருவாதல், முதலியன!

காம சூத்ராஆனந்த ரங்காஅனந்த ரங்கா போன்ற கொக்கோக நூல்கள் அரேபியம், பாரசீக மொழிகளில் எழுதப்படல், அதற்றப்படி ஹேரம், உருவாதல், முதலியன!
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (10)].
Akbar and a Hindu woman
Akbar and a Hindu woman
தீன்இலாஹி இஸ்லாத்துக்கு எதிரானதாஅதனால்இஸ்லாத்துக்கு நஷ்டமா அல்லது லாபமா?: நிச்சயமாக, பாரசீக நூல்களில் தீன்-இலாஹி பற்றி விவாதங்கள் நடந்துள்ளன. தெபஸ்தான்–இ-மஜாஹெப் [Dabestān-e Mazāheb, دبستان مذاهب] என்பது “எல்லா மதங்களின் பள்ளிக்கூடம்”, என்ற மதங்களை ஒப்பிட்டு, பாரசீக மொழியில் 1655 CEல் எழுதப்பட்ட நூலிலும் இதைப்பற்றி விவாதம் உள்ளது[1]. எப்படி ஜைனர்கள் மற்றும் கிருத்துவர்கள் கவனமாக அக்பரிடத்தில் மதரீதியில் உரையாடி, உறவாடி தங்களது வியாபார-வணிக விருப்பங்கள், நன்மைகள் முதலியவற்றைக் காத்துக் கொண்டனரோ, அதேபோல, ஆளும் முகமதியரும் தங்களது மதநம்பிக்கைகளை என்றுமே விட்டுக் கொடுக்கவில்லை. அக்பரும் தீன்-இலாஹியை வைத்துக் கொண்டு, இந்தியர்களை ஏமாற்றி மதம் மாற்ற முயன்றார், அதில் அதிக அளவில் ஏமாந்தவர்கள் இந்துக்கள் தாம்.  அடிப்படைவாத முகமதியர்களின் கண்காணிப்பில் அக்பர் இருந்ததால், அவர் எல்லைகளை மீறும் போது, லகானைப் போட்டு இழுத்தனர்.
Akbar Harem
Akbar Harem
தீன்இலாஹி இஸ்லாத்துக்கு எதிரானதல்லஅதனால்இஸ்லாத்துக்கு லாபம்தான்: ரியாஸ் உல் இஸ்லாம் போன்றவர், இதனால்தான், அக்பர் இஸ்லாத்தை நீர்க்கவில்லை, அடிப்படைக் கருத்துகள் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று வாதிடுகின்றனர்[2]. பெரும்பான்மை பிரஜைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்றறிந்திருந்ததால், அவர்களுடன் சமரசம் செய்துக் கொண்டதைப் போல காண்பித்துக் கொள்ள அத்தகைய உரையாடல்கள், முயற்சிகள் முதலியன உதவின. அக்பர் ஒருத்துவக் கடவுட் கொள்கையை இஸ்லாத்திலிருந்துதான் எடுத்துக் கொண்டு, காபிர்களை இஸ்லாத்திற்குள் கொண்டுவர நன்றாகவே முயன்றுள்ளார் என்று ரியாஸ் உல் இஸ்லாம்மேலும் விவரித்துள்ளார்[3]. அதே நேரத்தில், மோமின்களக் கவரவும் அத்தகைய சமரசக்கொள்கைகளைப் பின்பற்றினார். தீன் இ-மொஹம்மது, தீன்–இ-இலாஹி என்று மாற்ரப்பட்டாலும், அக்பர் காலத்திற்குப் பிறகு அது மறைந்து விட்டது. ஜைன-முகமதிய உரையாடல்கள், சமரசங்கள் மற்றும் உடன்படிக்கைகளினால், ஜைனர்கள் வியாபாரரீதியில் தங்களது ஜாதியினரை (ஷராப், அகர்வால் முதலியோர்) கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசியல் ரீதியில் சத்திர ஜாதிகளைப் பிளந்தனர். இதனால் இந்துக்கள் வலுவிழந்தது மட்டுமன்றி, தனிமைப்படுத்தப் பட்டனர். ஆக, ஒட்டுமொத்தமாக நிர்ணயம் செய்வதானால், அதிக அளவில் லாபம் பெற்றது இஸ்லாம், நஷ்டம் அடைந்தது இந்துமதம் என்றாகிறது.
Ananda ranga, ananga ranga etc
Ananda ranga, ananga ranga etc
தீன் இலாஹி காலத்தில் ஹேரம் மற்றும் கொக்கோகநூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவிதம்: ஹேரம் என்பது முகமதியர் அரசர்களின் பிரத்யேக பெரியதாக அந்தப்புரம் என்று சுருக்கமாக சொன்னாலும், நுற்றுக்கணக்கான பெண்கள், காக்கும் வீரர்கள் என்று பலர் கொண்ட, அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். தீன் இலாஹி என்ற தத்துவத்தில் பல மதத்தவர் இறையியலைப் பற்றி விவாதித்தாலும், ஒப்புமை இலக்கியங்கள் என்ற ரீதியில் அதே காலத்தில் காமத்தை, கொக்கோகத்தை விவரிக்கும் நூல்கள் உருவானது நோக்கத்தக்கது. அக்பர் தனது அந்தப்புரத்தில் அதிகமான பெண்களை வைத்திருந்தார். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க “லா இலா இல்லல்லாஹ், அக்பர் ரஸருல்லா” என்று புதியதாக “சஹாதா”, நம்பிக்கையின் வெளிப்பாடாக சொல்லச் சொன்னதாக பாரசீக / சூபி நூல்களில் காணப்படுகின்றது. அதாவது, ஹேரத்தில் உள்ள பெண்களுக்கு கடவுள் அல்லா, ராசூல், நபி மற்றும் பாதுகாவலர் அக்பர்தான். வேறொருவரையும் நினைக்கக் கூடாது. தங்களை அக்பருக்கு மட்டும் தான் அர்பணிக்கவேண்டும் என்ற நம்பிக்கையினை அக்பர் அவர்கள் மனங்களில் வளர்த்தார். அதனால், ஹேரம், தீன் இலாஹி, கொக்கோக நூல்கள் ஒன்றுக்குடன் தொடர்பு கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
Indo-persian erotic miniature painting
Indo-persian erotic miniature painting
கில்ஜி காலத்தில் காம சூத்ராஆனந்த ரங்காஅனந்தரங்கா முதலிய நூல்கள் எழுதப்பட்டது: கில்ஜி காலத்திலேயே மிக்க காமரசத்துடன் மாற்றி எழுதப்பட்ட காம சூத்ரா, ஆனந்த ரங்கா, அனந்த ரங்கா முதலிய நூல்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. லோடி காலத்திலேயே (1451 to 1526) கல்யாண மல்ல என்ற கவிஞனை வலுக்கட்டாயமாக அனங்க ரங்கா என்ற கொக்கோக நூல் சமஸ்கிருதத்தில் எழுதவைக்கப்பட்டது. இது அரேபிய, பாரசீகம், துருக்கி முதலியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு செக்ஸ்-கையேடு என்று இஸ்லாமிய உலகத்தில் பிரசித்தியாக இருந்தது. அதில் விளக்கத்திற்காக ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. அவற்றில் ஒரு முகமதிய அரசன் அல்லது முகமதியன் ஒரு இந்து பெண்ணுடன் சல்லாபித்து, உடலுறவு கொள்வது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். கல்யாண மல்ல தன்னை சந்திரவம்சத்து அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் அவன் யார் என்று தெரியவில்லை. வழக்கம்போல, பிராமணன் என்றும் குறிப்பிடப்படுகின்றான். அந்நூல் அஹமது கான் லோடியின் மகனான “லாட் கான்” என்பவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அஹமது கான் சிக்கந்தர் லோடியின் (1489-1517) சுபேதார், குஜராத்தில் வேலைபார்த்து வந்தான்[4]. எனவே, அவன் எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வரப்பட்டவன் என்றாகிறது. மேலும் காமத்தை விவரிக்கும் நூல், ஒரு முகமதிய சுல்தானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது பொருத்தமானதே என்று தோன்றுகிறது.
turkesh 17th cent - showing bottom girl or boy
turkesh 17th cent – showing bottom girl or boy
இஸ்லாமிய உலகத்தில் சிறுவர்சிறுமியர் கடத்தல்அலிகளாக மற்றுப்படுதல் முதலியவை: இஸ்லாம் இயற்கையான ஆண்-பெண் உறவுகளை அளவிற்கு அதிகமாகக் கட்டுப்படுத்தியதால், இடைக்காலத்தில் அவை சூசகமாக, மறைமுகமாக மற்றும் உருவகமாக வெளியிடப்பட்டன. அதற்கு சூபித்துவம் உபயோகப்படுத்தப்பட்டது. மது-மாது என்ற உருவகம் எப்பொழுதுமே, ரூமி, உமர் கய்யாம் போன்றோரின் கவிதைகளில் அதிகமாக எடுத்தாளப்பட்டன. மதகுருமார்கள், சூபிக்கள் இல்லறத்தில் ஈடுபடலாமா, கூடாதா என்ற சர்ச்சை ஏற்பட்டபோது தான், சிறுவர்-சிறுமியர் வன்புணர்ச்சி, ஓரின சேர்க்கை, போன்றவை உருவெடுத்தன. இதனால், இஸ்லாமிய உலகத்தில் “அலிகளை உருவாக்குதல்” அதாவது ஆணல்ல-பெண்ணல்ல என்ற திருநங்கையினரை உருவாக்குதல் ஒரு கலையாக இருந்தது. நாஸிருத்தீன் தூஸி போன்ற சகலகலா வல்லவர்கள் (வானியல், கணிதம், சூபிஸாம், மது, மாது) இதைப்பற்றி விவரித்துள்ளனர்[5]. ஓரின சேர்க்கையும் பரவலாக இருந்தது இடைக்காலத்தைய அரேபிய-பாரசீக இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்[6].
Persian erotic literature-perfumed garden
Persian erotic literature-perfumed garden
பிடோபைல் தன்மை இஸ்லாத்தில் உருவானது: ஜலாலுத்தீன் ரூமியின், காமரசம் மிக்க “மத்னவவி” என்ற பாரசீக கொக்கோகக் கவிதை நூலில் பல விசயங்கள் (ஆணுறுப்பைப் பற்றிய உருவகங்கள்) இருக்கின்றன[7]. வெளியுலகில் அவற்றைச் சித்திரங்களாக, சிற்பங்களாக உருவாக்கக் கூடாது என்ற நிலையில், கவிதைகளில் உருவகமாக வர்ணித்து, அவற்றைப் படிப்பதின் மூலம், பொருளை அறிந்து கொள்வதன் மூலம் சுகத்தை அடைந்தனர். அதனால், உணர்வுகள் தூண்டப்பட்டதால், உடல்களால் இன்பம் அடையத் துடித்தபோது, எளிதில் கிடைத்த பலியாடுகள் தாம் சிறுவர்-சிறுமியர்கள், இவ்வாறு தான் “பிடோபைல்” எனப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் வன்புணார்ச்சியாளர்கள் உருவானார்கள். காம இலக்கியம், இந்த வன்புணர்ச்சி இரண்டும் தொடர்ச்சியாக இருந்தததால், இரண்டுமே வளர்க்கப்பட்டன, வளர்ந்தன. மிதல் மற்றும் மதால் போன்ற வார்த்தைகள் காமக்களியாட்டக் கொக்கோகங்களில் உருவகமாக உபயோகப்படுத்தப் பட்டன. இதனால் சிறுவர்-சிறுமியர் கடத்தல் முதலியன சாதாரணமாக இருந்தன.
Qajar or Safavid homosexuals - 1660-1720
Qajar or Safavid homosexuals – 1660-1720
லோடிகில்ஜிமுகலாயர் காலங்களில் சிறுவர்சிறுமியர் வன்புணர்ச்சிஓரின சேர்க்கை முதலியன: அரேபிய-பாரசீகப் பகுதிகளிலிருந்து வந்த லோடி, கில்ஜி மற்றும் முகலாயர் காலங்களில் பாலியல் குற்றங்கள் பலவிதமாக நடந்தன. ஆனால், அவை அடிமை வியாபாரம், போலித் திருமணம், ஹேரம் / ஜனானா போன்றவற்றால் நியாயப்படுத்தப்பட்டது, சட்டரீதியில் நடத்தப்பட்டு வந்தன.
முகமதியஅரசன் / சுல்தான் / பாதுஷா[8]அடிமைகள்காவல்காப்பதற்குமற்றவேலைக்குஅழகான ஆண்அலிக்கள்பெண்கள்
முகமது கஜினிஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
குத்புதீன் ஐபக்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
சிகந்தர் லோடிஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்ஆயிரக்கணக்கில்
அல்லவுத்தீன் கில்ஜிஆயிரக்கணக்கில்50,000ஆயிரக்கணக்கில்
மொஹம்மது துக்ளக்ஆயிரக்கணக்கில்20,000ஆயிரக்கணக்கில்
சுல்தான் பிரோஷ் துக்ளக்ஆயிரக்கணக்கில்40,000ஆயிரக்கணக்கில்
பிரோஷ் துக்ளக்ஆயிரக்கணக்கில்1,80,000ஆயிரக்கணக்கில்
அக்பர்5,000
Ottoman illustration depicting a young man used for group sex -from Sawaqub al-Manaquibஇவர்கள் இவ்வாறு குழந்தைகளை, பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு சென்றதால், அக்காலத்தில் “பிள்ளைப் பிடிக்கிறவர்கள்” என்றே அழைக்கப்பட்டனர். அலாவுத்தீன் கில்ஜி, பீடோபைல் (Pedophile) எனப்படும் சிறார்-கற்பழிப்பாளியாக இருந்தான். இவனால் உருவாக்கப்பட்ட அலிதான் மாலிகாபூர், அதனால் தான் அவன் ஈவு-இரக்கமில்லாத அத்தகைய கொடூரமானவனாக இருந்தான். முகலாய ராணிகள் பலர் அவ்வாறே ஓரின சேர்க்கையாளர்களாக இருந்தனர். அவர்கள் தங்களது தோழிகளிடம் அத்தகைய உறவுகளை வைத்திருந்தனர்[9]. முகலாய அரசர்கள் ஹேரங்களில் பலவித பெண்களுடன் இன்பம் துய்ப்பதினால், மனைவிகளிடம் அத்தகைய உறவுகளை சரியாக வைத்துக் கொள்ளவில்லை. இதனால் தான், அவரது மனைவிகள் அத்தகைய தகாக உறவுகளில் ஈடுபட்டனர். முகலாயர்களில் சிலர் ஓரின சேர்க்கைக் (Homosexuality) கொண்டவர்களாக இருந்தனர். அக்பரின் அரசவையில் ரஸாக் கான் என்ற ஓரின சேர்க்கை பாலியல்தன்மை கொண்டவன் இருந்தான். சில முகமதிய அரசர்கள் ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்ற நிலையில் இருந்ததால், அழகான சிறுவர்-ஆண்களைப் பிடித்துக் கொண்டு போய் அவர்களை அலிகளாக மாற்றினர். அவர்களை ஹேரத்தில் உள்ள பெண்களுடன் பழக வைத்தனர். இவ்வாறு பெண்கள் தனிமைப்படுத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதால், மற்ற ஆண்கள் வந்தபோது, அவர்களுடன் எளிதில் புணர்ந்தனர். அவற்றை இந்த முகமதிய அரசன் / சுல்தான் / பாதுஷாக்கள் பார்த்து ரசித்தனர். அவற்றைத் தான் கவிதைகளாகவும், சித்திரங்களாகவும் வெளிப்பட்டன.
வேதபிரகாஷ்