சனி, 23 நவம்பர், 2019

தமிழ் தெலுங்கு கன்னடப்பெண்கள் யார் என அடையாளம் காண? குலகுறியீடு


தமிழ்  தெலுங்கு கன்னடப்பெண்கள் யார் என அடையாளம் காண? குலகுறியீடு! 

நாயக்கர் ஆட்சியில் தமிழ் பெண்கள் யார் ?, தெலுங்கு கன்னடப்பெண்கள் யார் ? என எளிதில் அடையாளம் காண குறியீடுகள் சட்டமாக இருந்திருக்கும்'' என ஐயப்பாட்டை வைக்கிறார் மானுட சமூக ஆய்வறிஞர் முத்தையா மற்றும் பக்தவச்சலபரதி ஆகியோர்.

காது வளர்த்து தண்டட்டி போட்டிருந்தால் தமிழ் குலப்பெண்கள். காது குத்தி குனுக்கு மட்டும் போட்டிருந்தால் அது கன்னட தெலுங்கு குலப்பெண்கள். இப்படி எளிய அடையாள வேறுபாடுகளை வைத்திருந்தனர். இதன் நோக்கம் எதற்காக என்பது பெரிய ஆய்வுகட்டுரை.

இந்த நடைமுறை பிரிட்டீஷ் ஆட்சியில் ஏற்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் மறைந்தாலும் குல அடையாளங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது என்பது மட்டும் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக