திங்கள், 20 ஏப்ரல், 2020

சோழனை பரையன் என அழைக்கும் கல்வெட்டு


சோழனை பரையன் என அழைக்கும் கல்வெட்டு
*******************************
 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வெட்டுகளின் ஆய்வுகளை வைத்து ஆய்வாளர்கள் கூறும் முக்கிய விடயம்
சோழனை பரையன் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.

Note:- (This Author While Studying Stone Inscriptions Kolar District Belonging to the 10th Century A.D Imperial Cholas Found the Term 'Paraiyar' in it.)

கோலார் மாவட்டத்திலுள்ள கோலாரம்மா கோவிலில் (Kolaramma Temple) பெரும்பாலும் தமிழ்கல்வெட்டுகளே உள்ளது, அதில் இராசேந்திர சோழன் உருவம் தாங்கிய கல்வெட்டுகளும் இடம்பெறுகிறது.

Source:- Kolar Gold Field (Unfolding the Untold)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக